வாசகர்கள் கருத்துகள் ( 4 )
இப்படி தொடர்ந்து நடை பெறுவது ஏன் ?
உலகெங்கிலும் விமானங்களில் பிரச்சினை. இன்சூரன்ஸ் தொகையை அதிகப்படுத்தி மக்கள் பயணிக்கவேண்டும். தினம் தினம் மே டே ... தினம் தினம் திக் திக் டே.
இன்சூரன்ஸ் தொகையை அதிகமாக்கினால் விபத்தில் செத்தவனுக்கென்ன கிடைக்க போகிறது? இன்சூரன்ஸ் கம்பனிகள் செழித்து வாழும்.
இதற்கு ப சிதம்பரம் என்ன சொல்வாரோ? பயணிகளில் அதிக இந்தியர் இருந்திருக்கலாம் என்றோ விமானி ஓர் இந்தியர் என்று சொல்லும் அளவுக்கு தேசதுரோகி