வாசகர்கள் கருத்துகள் ( 4 )
நாட்டை பாதுகாக்க துப்பில்லாதவர்கள் இந்த பிஜேபி கட்சியினர், சீனாக்காரன், பங்களாதேஷி னு எல்லாம் ஆக்கிரமிப்பு பண்றான், இவனுங்க ங்க வந்து பொய் பேசுற
அருணாச்சல பிரதேசம் கால்பகுதியை சீன ஆக்கிரமிப்பு பண்ணிடுச்சுன்னு இவன் கட்சிக்காரன் சுப்பிரமணி சொல்றான், இங்கே வந்து கம்பி கட்டுரை கதை சொல்லுது இது
எல்லை பாதுகாப்பு மகிழ்ச்சி , இங்கு ஜாதி மற்றும் மதத்தின் பெயரில் கட்சிகளை வைத்துக்கொண்டு குறிப்பிட்ட மதத்தினரை ஏளனம செய்வதும் வேரோடு அழிபபதுமே முழுநேர தொழிலாகக்கொண்டு, மேலும் நாட்டை பிளவு படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை கண்டு கொள்ளாமல் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது வெளிப்படையாக நாட்டை சீர்குலைக்கும் தொழிலை செய்து கொண்டு வருகிறார்கள், எல்லை மீறுகிறார்கள், நடவடிக்கை எடுக்கவேண்டிய காவல்துறையை முற்றிலுமாக முடக்கிவிட்டு சமூக விரோதிகளின் கைகளில் எல்லா பொறுப்புகளையும் ஒப்படைத்து விட்டு எரியும் கொள்ளியில் எண்ணையை ஊற்றுவது போல் மக்கள் வரிப்பணத்தில் வாழும் , வயது , அவர்கள் சார்ந்த இயக்கத்தின் பெருமையை வெளிப்படையாக பேசி தங்களுக்கும் தங்களை ஊக்குவிக்கும் சமூக விரோதிகளும் ஊக்கம் தரும் வகையில் அவர்கள்மனம் குளிரும் வகையில் நான் கோவில்களை இடித்தேன் என்றும் மற்றும் ஒவ்வொரு கடவுளின் பெயர்களையும் தனித்தனியாகக் கூறி பெருமைப்படும் ஒரு நிலையில் மக்கள் எத்தினை நாளுக்கு ஹிரண்யாய நமஹ சொல்லவேண்டும் , முதலில் நம் நாட்டைக் காப்பாற்றுங்கள் வந்தே மாதரம்
எல்லை பாதுகாப்பு பற்றி மகிழ்ச்சி ஆனால் பல அரசியல் கட்சி தலைவர்களே எல்லைக்குள் இருந்துகொண்டு தேச துரோகம் செய்து பாதுகாப்பற்றதாக செய்து விட்டனர் பங்களா, ரோஹிங்கிய பயங்கரவாதிகளை திருப்பி அனுப்புமவரையில் ஓயக்கூடாது
மேலும் செய்திகள்
மண்டல பூஜை நாளில் தரிசனம்: ஆன்லைன் முன்பதிவு தொடக்கம்
26 minutes ago
இலங்கை தலைமை நீதிபதிக்கு உச்ச நீதிமன்றத்தில் வரவேற்பு
3 hour(s) ago