வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பிஹாருக்கு மிகக்.கேவலமாக ஆட்சி நடக்கும்.மாநிலம்னு சிறப்பு அந்தஸ்து குடுக்கலாம்.
இது அந்நிய நாட்டின் சதிவேலையாக இருக்க சாத்தியம் அதிகம். இந்தியாவின் வளர்ச்சி அமெரிக்கா உட்பட பல நாடுகளின் கண்ணை உறுத்துகிறது.
அஞ்சாறு தடவையா கட்சி மாத்தி மாத்தி ஆட்சி செய்யும் நிதீஷ் குமாரின் இமாலய சாதனை. பாலத்தின் கீழே இருந்த மணலையெல்லாம் நோண்டி எடுத்திருப்பாங்க.
வெறும் மண்ணால கட்டி இருப்பாங்க போல. என்ன அரசோ என்ன நிர்வாக மோ ஒரு லெவலுக்கு மேல் இலங்கையில் ஏற்பட்ட சூழல் ஏற்பட கூடும்
பாலம் இடிந்ததற்கு காரணம் தமிழகத்திலிருந்து சென்ற சிமென்டில் கலப்படம் இருந்திருக்கலாம்.
இதைத்தான் முற்றிப் போன கேஸ் என்பார்கள், ஆனால் மருத்துவம் பார்த்தால் குணமாகி விடும்!
உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சதி ஏதேனும் உள்ளதா என்று நன்றாக விசாரிக்கவும்
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
4 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
4 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
7 hour(s) ago | 11
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
10 hour(s) ago