வாசகர்கள் கருத்துகள் ( 18 )
இதை ஒரு வெற்றியாக மத்திய அரசு வணங்கி விட்டதாக வெங்கடேசன் போன்ற உண்டி குலுக்கி பிச்சைகள் கொண்டாடும்
CA பரீட்சை ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது என்று இதிலிருந்தே தெரிகிறது. மத்திய அரசு பொங்கலுக்கு எதிரானது, தமிழர்களுக்கு எதிரானது என்று மக்களிடையே ஒரு புரட்டை உருட்ட திட்டமிட்ட இந்த சீன கம்யூனிஸ்ட் கயவர்களுக்கு விழுந்தது சம்மட்டி அடி
ஒரு உருட்டு புரட்டும் எவனும் சொல்லவில்லை. முதலில் வாய தொறந்தது, தமிழ்நாடு பாஜக வின் சூர்யா. அந்த கயவருக்கு வாழ்த்துக்கள் சொன்னது நிதி அமைச்சர் நி சீதாராமன் தான். ஏன் இவங்களுக்கு, இது தன்னாட்சி பெற்ற நிறுவனம் னு தெரியாதா? எதுக்கு ஒன்றிய அமைச்சர் கமெண்ட் பண்ணனும்?
CA பரீட்சை ஒரு தன்னாட்சி பெற்ற நிறுவனத்தால் நடத்தப்படுகிறது என்று நீங்களே சொல்றீங்க. அப்புறம் ஏன் சீன கம்யூனிஸ்ட் இதில் வருது? அவிங்களுக்கு வேற வேலை இல்லையா? சீனாவின் சாலைகள், பாலங்கள், துறைமுகங்கள், மருத்துவம், மின்சாரம் என்று அனைத்து துறைகளிலும் அவர்கள் அடைந்து கொண்டிருக்கும் வளர்ச்சிகளைப் பாருங்கள். அவர்களா கயவர்கள்? அவர்கள் எங்கியோ போயிட்டாங்க. இங்க நீங்க கம்யூனிஸ்ட் கயவர்கள் னு எழுதிண்டிருப்பது பரிதாபம்.
நான் ஒரு CA. இது ஒரு தன்னாட்சி பெற்ற அமைப்பு. தேர்வு முடிவுகளில் கண்ட்ரோல் உண்டு. யாரும் தலையிட மாட்டார்கள். அதனால் தான் CA வுக்கு இன்று வரை மரியாதை. தெரியாமல் கமெண்ட் எழுத வேண்டாம்,
நிம்மி மேடமு பாவம்,
அடுத்து தமிழகத்தில் கேழ்வரகு கொள்முதல் தோல்விக்கும் மத்திய நிதியமைச்சரைத்தான் குறை சொல்வீர்கள். இது ஆணாதிக்க மனப்பான்மை என்று சொல்லலாமா?
என்னமோ 8 கோடி பெரும் போயி சி எ தேர்வு எழுத போற மாதிரி ..எழுதறது என்னமோ 100 - 200 பேர் தான் இருக்கும் இதுக்கு போயி தேர்வை மாத்தி வெச்சிருக்கீங்க இந்த அறிவாளிகள் சொல்றங்கன்னுட்டு ஏமா எதுக்கு எதுக்கு குமியராதுனு ஒரு விவஸ்த வேண்டாமா ..
திராவிடர்கள் 16 ஆம் தேதி ஜல்லிக்கட்டு மாடு பிடிப்பார்களே!
உன்னதான் புடிக்க போறாங்க
மாணவர்களின் கவன சிதறல் மதிப்பெண்கள் குறைத்து விடும்.
சும்மா பேருக்குதான் தண்ணாட்சி மற்றபடி ?
வணக்கம். Road repair works and water body development works on Perungudi MRTS and Velacherry MRTS link road started with lots of fanfare and coverages in the local dailies suddenly stopped . pathetic. Reason political interference?
அதெல்லாம் முடியாது. அன்னிக்கி காணும் பொங்கல் மற்றும் உழவர் திருநாள். இது தமிழர்களை பழி வாங்கும் செயல்