வாசகர்கள் கருத்துகள் ( 6 )
இதை பீகார் தேர்தலுக்கு முன்பே இப் பிரட்சினை வந்தபோதே நீதிமன்றம் கேட்டு இருக்க வேண்டும்.
ரத்தம் சொட்ட சொட்ட மூக்கறுத்து விட்டது உச்ச நீதிமன்றம். மானம் கொஞ்சமும் இருந்தால் அரசியலை விட்டு ஒதுங்கி விடுங்கள்.
SIR ன் விளைவாக மேற்கு வங்கத்தில் கள்ளக்குடியேறிகள் 50% தான் வாக்குரிமை இழப்பார்கள். பெரும்பாலான கள்ளக்குடியேறிகளுக்கு மம்தா அரசு BIRTH CERTIFICATE, SCHOOL CERTIFICATE, LANDOWNER CERTIFICATE வழங்கி அவர்களை நமது நாட்டின் பிரஜைகளாக மாற்றிவிட்டது இது மிகவும் அபாயகரமான கவலைக்கிடமான செயலாகும். மத்திய அரசு உடனே மேற்குவங்கத்தை ராஷ்ட்ரபதி ஆட்சியின் கீழ் கொண்டுவந்து அந்த கல்லக்குடிஏரிகளை உடனே கண்டு பிடித்து அவர்களை நாடு கடத்தவேண்டும்.
நல்லாத்தான் கேட்டிருக்காங்க.
மிக சரியான கேள்வியை கேட்டிருக்கிறது உச்சநீதிமன்றம் வழக்கு போட்ட கட்சிகள் இதற்கு பதிலை கூறவேண்டும்
அதெல்லாம் எங்களுக்கு தெரியாது. நாங்கள் சொல்கிற ஆட்களுக்கு ஓட்டு உரிமை வேண்டும். அவர்கள் இறந்து இருந்தால், தேர்தல் போது அவரை வரவைப்போம். உங்களுக்கு என்ன?
மேலும் செய்திகள்
கோவாவில் நாளை 77 அடி உயர ராமர் சிலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி
10 hour(s) ago | 15
தஷ்வந்த் விடுதலையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் சீராய்வு மனு
15 hour(s) ago | 2