வாசகர்கள் கருத்துகள் ( 6 )
பிஜேபி இருக்கும் வரை பயம் இல்லை . வேற எந்த கட்சி வந்தாலும் அந்நிய சொல் பேச்சு கேட்பார்கள்
பாகிஸ்தான் ராணுவம்தான் அத்தாக்குதலை நடத்தியது என்று அங்குள்ள அரசியல்வாதிகளே ஒத்துக் கொள்கிறார்கள். ஆனால் இங்கிருந்த சோனியா அரசு பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ஒரு எதிர்த்தாக்குதலையும் நடத்தவில்லை. மகா கோழைத்தனமான மன்மோகன் அரசு.
ஹிந்து வாக்குவங்கி உருவானால் அனைத்தும் சரியாகும் .....
2008 இல் சம்பவம் நடந்தும் அந்நிய ஊடுருவல் தீவிரவாதியை தூக்கில் இட நான்கு ஆண்டுகள் (2012) ஆகின! நாணல் போல வளைந்து ரப்பர் போல இழுக்கப்படும் நம் சட்டம் மற்றும் அதில் உள்ள ஓட்டைக்கு இது மேலும் ஒரு சான்று! அதை வைத்து பல அரசியல் தலைகள் எது செய்தாலும் கேட்க யாரும் இல்லை என்பது போல உட்பகை செய்து திரிகின்றனர்
அப்பொழுது ஆண்டுவந்த காங்கிரஸ் அரசு இதில் தொடர்புடைய பலரை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பலர் வெளிநாடுகளுக்கு சென்று தப்பித்து விட்டார்கள். இன்னும் கூட பலர் பாகிஸ்தானில் இருந்து மிரட்டல் விட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள்.
இது போன்ற விஷயங்களைக் கருத்தில் கொண்டு தான் மஹா.வில் காங்.ஒதுக்கப்பட்டுள்ளது.அங்கு மாலேகாவ் தொகுதியில் 80% அனைத்துக் கட்சிகளும் இஸ்லாமிய வேட்பாளர்களை நிறுத்தின.ஆயினும் இஸ்லாமியர், தங்கள் மத அடிப்படை வாத கட்சிக்கே வாக்களித்தனர்.போலி மத சார்பின்மை பேசும் காங்.பெற்றது 3% வாக்குகள் தான்.ஹிந்துக்கள் விழித்துக் கொண்டால் தான் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து நீங்கும்.மும்பை தாக்குதலில் உயிர் நீத்த ஹிந்துக்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டும்.