வாசகர்கள் கருத்துகள் ( 4 )
பாதுகாப்பு இண்டர்லாகிங், அலாரம், சிவப்பு சிக்னல் உடனடியாக செயல்படுத்த வேண்டும். கேட் கீப்பர், கண்காணிப்பார் இருவர் போட வேண்டும். மக்கள் அவர்களுக்கு மரியாதை தர வேண்டும். சில கேட்களில் ரயில் வருவதற்கு வெகு நேரம் முன்னரே மூடிவிடுகிறார்கள்.
கேட் மூடுவதற்குள் கடந்துவிடவேண்டும் என்ற பள்ளி வேண் டிரைவர் முனைந்ததை ஒருவரும் கண்டுகொள்ளவில்லை. பிள்ளைகளை பாதுகாப்பாக கொண்டு சேர்க்கவேண்டியது தனது பொறுப்பு என்பதை உணராத ஓட்டுநர்தான் அடிப்படை பிரச்சினை. கண்டிப்பாக மறைவிடத்தில் இருந்து ரயில் உடனே வந்தது என்றெல்லாம் சொல்லவே முடியாது. மேம்பாலம் அமைத்து இருக்கலாம் - அல்லது சுரங்கப்பாதை அமைத்து இருக்கலாம் - ஆனால் அதற்க்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று சொல்லப்படுவதையும் ஆராயவேண்டும்.
3 இளம் தளிர்களின் உயிர் போச்சு, இன்டர் லாக் தான் முதலில் செய்ய வேண்டியது.... இவர்கள் எல்லாம் எங்கே என்ன படித்து வந்தார்கள் என்று தெரியவில்லை.... நாட்டிற்கு பாரமாக இவர்கள் இருந்து வருகிறார்கள்
கடலூரில் accident ஆகி மரணம் ஏற்பட்ட பின் "கேட்கீப்பரை போல்" விழித்துக்கொண்டுள்ளது ரயில்வே நிர்வாகம். ரயில்வே கேட்களில் சிசிடிவி கட்டாயம்: புது வழிமுறைகளை வெளியிட்டது ரயில்வே துறை.