வாசகர்கள் கருத்துகள் ( 7 )
நான் வேணா ஒரு ரூவா குடுத்திடறேன். இந்த பழைய்ய்ய்ய்ய ஜல்லியடிப்பை நிறுத்துங்க. ஒரு ரூவாய்க்கு கணக்கு சொல்றாராம். வருச்கா வருஷம் இதே பல்லவி.
வட்டிக்கு 19. சுமார் 5 ல் 1 பங்கு. அசல் குறைக்க நிதி இல்லை. மாநில நிதி பகிர்வு 21. மத்திய அரசு மாவட்ட நிதி பகிர்வு நிர்ணயிக்க வேண்டும். வருமான வரி 5 முதல் 30 சதவீதம். தனி நபரிடம் 5 சதவீதம் அதிக பட்ச வசூல். மீதி தொகை கட்டாயம் தனி நபர் நிரந்தர சேமிப்பு கணக்கில் போட வேண்டும். இதற்கு வட்டி கிடையாது. 60 வயதிற்கு பின் மொத்த சேமிப்பில் மாத தவணையில் தன் செலவிற்கு பணம் எடுக்க அனுமதிக்கலாம். இந்த சேமிப்பு தொகையில் குறைந்த வட்டியில் அரசு கடன் பெறலாம். வெளிநாட்டு வட்டி குறையும்.
மிகவும் சிறப்பானதொரு நிதிநிலை அறிக்கை
செலவு .... இதில் மானியங்களை விட பாதுகாப்புக்காக இரண்டே இரண்டு சதவிகிதம்தான் அதிகம் செலவழிக்கப்படுகிறது ..... மானிய ஒழிப்பு தேவை .....
வரவு .... இதில் பாருங்கள் .... கார்ப்பரேட்டுகளின் வரியைவிட தனிநபர்களைக் கசக்கிப்பிழியும் வரிகள் அதிகம் ....
அண்டை நாடுகளை விட கார்பரேட் வரி குறைவதால் அன்னிய முதலீடு அதிகரிக்கிறது. வேலைவாய்ப்பு அதிகரிக்கிறது. ஆனால் தனிநபருக்கான சலுகைகளை அதிகரித்தால் வீண் ஆடம்பரத்தில் காசைக் கரியாக்குவர்.
மாநிலங்கள் செலுத்தும் GST வரியை விட திரும்ப பெறும் தொகை அதிகம் ....தனிநபர் வருமான வரி செலுத்துபவரா
மேலும் செய்திகள்
வெ.இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டி; இந்தியா இன்னிங்ஸ் வெற்றி
7 hour(s) ago | 2
துர்கா சிலைகளுடன் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 11 பேர் பலி
13 hour(s) ago