வாசகர்கள் கருத்துகள் ( 21 )
தமிழ்நாட்டில் ஏ வ்.....
மக்களுக்கு அல்வா.
நிதி குழுவின் பரிந்துரைகள் மீதுதான் நிதி வழங்கப்படுகிறது. சும்மா மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வாரி வழங்குகிறது என்று ஒப்பாரி வைப்பதே இங்கு உள்ள அரசுக்கு பொழுது போக்கு
சரி இனியாவது பீகாரில் புதிய பாலங்கள் கட்டி முடித்தவுடன் இடிந்து விழாமல் இருக்குமா
இங்கே நடந்தது அங்கே நடக்காது...வீணா சொம்பு தூக்காதே
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது
தமிழகத்திற்குத்தான் சாராயத்தண்ணீர் கை கொடுக்கிறதே அதுவே போதும் அதுவே மித மிஞ்சி இருக்கிறது தள்ளாடும் தமிழகத்திற்கு சாராயம் ஒரு வரப்பிரசாதம்
எல்லா பணமும் உபி , பீகார் கு கொடுத்து விட்டு தமிழ் நாட்டுக்கு ஒரு ஐம்பது ரூபா கொடுங்க போதும்.
ஆமாம் அந்த ஐம்பதை ஆட்டைய போட்டுடுவோம் கைலாசம்
தமிழகத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாலே போதும். அதிகம் கொடுத்தால் ஊழல் செய்யப்படும்.
தமிழக அரசு, மாவட்ட நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு அறிக்கை கொடுக்க முடியுமா.
மத்திய அரசு, மாநில நிர்வாகம் நிதி பகிர்வு போல் மாநில பத்திர பதிவு போன்ற வருவாயில் உள்ளாட்சி அமைப்புகள் நிதி பகிர்வு தேவையில்லையா? மாநில நிதியில் ஒரு பகுதியை உள்ளாட்சி அமைப்புகள் நேரிடையாக மத்திய அரசிடம் இருந்து பெற சட்டம் இல்லையா? பல நகராட்சிகளில் நரக வாழ்க்கை.
இவ்வாறான செய்திகளில் மக்களின் கண்கள் தம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதியை மட்டும் பார்க்காது. மற்ற மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்ட நிதிகள் எவ்வளவு நம் மாநிலத்திற்கு ஒதுக்கப் பட்டிருக்கும் நிதி எவ்வளவு என்பதையும் ஒப்பிட்டுப் பார்க்கும். அது இயற்கை. மாற்ற முடியாது. அவ்வாறு இருக்கையில் மேற்கண்ட செய்தியில் பாஜக ஆளும் மாநிலத்திற்கு எவ்வளவு நிதியை ஒதுக்கி இருக்கிறார்கள் நம் தமிழகத்திற்கு எவ்வளவு ஒதுக்கி இருக்கிறார்கள், நமக்கு மட்டும் எப்போதும் ஏன் இந்த ஓரவஞ்சனை என்பதும் மக்களின் மனதில் ஓடும். இதற்காகத் தான் திரும்ப திரும்ப நான் சொல்கிறேன். மத்திய அரசு முதலில் தமிழகத்திற்கு சாதகமாக நடந்து கொண்டு விட்டு தமிழகத்தை ஆளுவது பற்றி கனவு காணுங்கள். குறிப்பு: நான் உங்களை கனவு காணுங்கள் என்று தான் சொல்கிறேனேயன்றி ஆளப் போகிறீர்கள் என்று கூறவில்லை... அதற்கு தமிழகத்தில் பாஜகவிற்கு எந்நாளும் வாய்ப்பில்லை என்பதே நிதர்சனம்... இப்படியெல்லாம் பாகுபாடு பார்த்து காமெடி செய்துகொண்டு தமிழகத்தில் கட்சியை எப்படி வளர்க்கப் போகிறீர்கள். அடப்போங்கய்யா... நீங்களும் உங்களுடைய துக்கடா கட்சியும்...
ஓவியரே இதயம் பத்திரம் சொல்ல மறந்துஅடே
அடடே!!! மறந்துட்டேன் பார்த்தீகளா... ஞாபகப் படுத்துனதுக்கு நன்றி
தமிலக அரசு கோவை, கன்னியாகுமாரி, விழுப்புரம் போன்ற பகுதிகளுக்கு ஏன் குறைவாக தருகின்றது?
ஆமாம்