வாசகர்கள் கருத்துகள் ( 23 )
ஜிஎஸ்டி அதிகம் வசூலித்த மாநிலம் த நா. அப்ப ஏன் ஒதுக்கீடு குறைவு?
அதென்ன கணக்கு? உபிக்கு ₹18000/- தமிழ் நாட்டுக்கு ₹4000/- மிதமிஞ்சிய துரோக ஓர வஞ்சனை!
தமிழ்நாட்டில் ஏ வ்.....
மக்களுக்கு அல்வா.
நிதி குழுவின் பரிந்துரைகள் மீதுதான் நிதி வழங்கப்படுகிறது. சும்மா மற்ற மாநிலங்களுக்கு மத்திய அரசு வாரி வழங்குகிறது என்று ஒப்பாரி வைப்பதே இங்கு உள்ள அரசுக்கு பொழுது போக்கு
சரி இனியாவது பீகாரில் புதிய பாலங்கள் கட்டி முடித்தவுடன் இடிந்து விழாமல் இருக்குமா
இங்கே நடந்தது அங்கே நடக்காது...வீணா சொம்பு தூக்காதே
பூனை கண்ணை மூடினால் உலகம் இருண்டு விடாது
தமிழகத்திற்குத்தான் சாராயத்தண்ணீர் கை கொடுக்கிறதே அதுவே போதும் அதுவே மித மிஞ்சி இருக்கிறது தள்ளாடும் தமிழகத்திற்கு சாராயம் ஒரு வரப்பிரசாதம்
எல்லா பணமும் உபி , பீகார் கு கொடுத்து விட்டு தமிழ் நாட்டுக்கு ஒரு ஐம்பது ரூபா கொடுங்க போதும்.
ஆமாம் அந்த ஐம்பதை ஆட்டைய போட்டுடுவோம் கைலாசம்
தமிழகத்திற்கு ஆயிரம் கோடி கொடுத்தாலே போதும். அதிகம் கொடுத்தால் ஊழல் செய்யப்படும்.
தமிழக அரசு, மாவட்ட நிதி ஒதுக்கீடு பற்றி ஒரு அறிக்கை கொடுக்க முடியுமா.