உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / இந்தியா / ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை

ராணுவ தளபதிக்கு கூடுதல் அதிகாரம் வழங்கியது மத்திய அரசு; ராணுவ பலத்தை அதிகரிக்க நடவடிக்கை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புதுடில்லி: ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது.பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு தகுந்த பதிலடி கொடுக்க, முப்படைகளுக்கு முழு அதிகாரத்தை மத்திய அரசு அளித்துள்ளது. இதற்கிடையே பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தி பதிலடி https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=1air7cai&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையே பதற்றமான சூழல் நிலவி வருகிறது. இந்த சூழலில், ராணுவ பலத்தை அதிகரிக்க ராணுவ தளபதி உபேந்திர திவேதிக்கு மத்திய அரசு கூடுதல் அதிகாரம் வழங்கி உள்ளது. பிரதேச ராணுவ வீரர்களை பாதுகாப்பு பணிக்கு உபயோகித்து கொள்ள அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.பிரதேச ராணுவம் என்பது இந்திய ராணுவத்திற்கு உதவியாக செயல்படும் தன்னார்வலர்களை கொண்ட அமைப்பு ஆகும். இவர்களை ராணுவ விதியின் கீழ் பயன்படுத்த அதிகாரம் அளிக்கப்பட்டு உள்ளது. இந்த உத்தரவு 10 பிப்ரவரி 2025ம் ஆண்டு முதல் பிப்ரவரி 9ம் தேதி 2028ம் ஆண்டு வரை அமலில் இருக்கும் என பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

தமிழ்வேள்
மே 09, 2025 19:56

திராவிட குஞ்சுகள் புற்றுப் பாம்பு போல தலையை நீட்டி சனநாயகத்துக்கு ஆபத்து என கூவத்துவங்கும்..கட்டுமரமாக இருந்தால் ஏதாவது வசன கவிதையை அவிழ்த்து விடும்.. தற்போதைய தத்தி களுக்கு அனா ஆவன்னா வே தத்திங்கிண்ணத்தோம்...ஆக ..ஆக...அம்புட்டுதேன்..


தாமரை மலர்கிறது
மே 09, 2025 18:56

நாட்டின் பாதுகாப்பிற்காக தமிழகம், கர்நாடகம், மேற்குவங்க அரசை கலைத்துவிட்டு, உடனடியாக தேர்தல் வைப்பது நல்லது.


Pats, Kongunadu, Bharat, Hindustan
மே 09, 2025 17:26

அக்னிவீர் திட்டத்தில் சேர்ந்து பயிற்சி முடித்தவர்களை யாரும் சொல்லாமலேயே ராணுவம் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் பாதி பயிற்சியில் இருப்பவர்களை முழு பயிற்சியையும் முடிக்காமல் போர்முனைக்கு அனுப்பக்கூடாது. அவர்கள்தான் நாளைய இராணுவ வீரர்கள், படைநடத்தும் அக்னிவீரர்கள். அவர்களை பாதுகாப்பது முக்கியம்.


ஆரூர் ரங்
மே 09, 2025 18:27

தரை வழித் தாக்குதலுக்கே வாய்ப்புகுறைவு. . இருக்கும் முழு பயிற்சி பெற்ற வீரர்களே போதும். நடப்பது ட்ரோன் ராக்கெட் யுத்தம்.


என்றும் இந்தியன்
மே 09, 2025 17:19

இதைத்தான் ஜனநாயகம் ஆட்சி செய்கின்றது இந்தியாவில் என்பது


veeramani hariharan
மே 09, 2025 16:27

Please include all agniveer into the security forces


Suppan
மே 10, 2025 20:16

அக்னிவீரர்களின் பயிற்சி ஜூன் 2026 ல் தான் முடிகிறது. ஆனால் பிரதேச பாதுகாப்புப் படை Territorial Army என்பது இந்திய இராணுவத்தின் ஒரு பகுதியாகும், இது ஒரு தன்னார்வ இராணுவ ரிசர்வ் படையாகும். இது பகுதி நேர தன்னார்வலர்களைக் கொண்டு, வழக்கமான இராணுவத்திற்கு ஆதரவாகப் பணி செய்கிறது. இதிலிருந்துதான் வீரர்களைத் தேர்ந்தெடுத்து ராணுவத்துக்கு உதவ முற்படுவார்கள் .


V Venkatachalam
மே 09, 2025 16:07

வாழ்த்துக்கள். வாழ்த்துக்கள். மீண்டும் வாழ்த்துக்கள். பாகிஸ்தான் சமாதி ஆகட்டும். நம் தளபதிகள் நாட்டுப் பற்று பறை சாற்றப்படும்.


புதிய வீடியோ