வாசகர்கள் கருத்துகள் ( 29 )
புதுதிட்டம். புது உருவல். ரெண்டு கோடி வேலை என்னாச்சு? பத்து வருஷமா குடுத்திருந்தால் 20 கோடி பேர் வேலைக்கு போயிருப்பாங்களே?
முதலில் மக்கள் ஒன்றை தெரிந்து கொள்ள வேண்டும். இந்த திட்டம் ஒன்றும் பாமரனுக்கு நல்லது செய்ய வந்தது அல்ல. இந்தியாவினை தொழில் மயமாக்க நடவடிக்கை எடுக்கும்பொழுது விவசாயின் நிலம் வரையறை இன்றி பிடுங்கப்பட்டது. அவர்களுக்கு சொற்ப விலைமட்டுமே கிடைத்தது. அவர்களின் வாழ்வாதாரம் சிதைக்கப்பட்டது. தொழில் மயம் சில நகரங்களில் குவிக்கப்பட்டது. வேறு வேலை தெரியாத நடுத்தர மற்றும் மிகவும் வயதான விவசாய கூலிகள் வேலைக்கு எங்கே செல்வார்கள். ஆண்களுக்கும் இணையாக பெண்கள் இங்கே விவசாயம் அது சார்ந்த கால்நடை வளர்ப்பும் செய்தனர். சுய சார்புடன் வாழ்ந்தனர். அதுவெல்லாம் சுமார் பத்தாண்டுகளிலேயே முற்றிலும் அழிந்து விட்டது. நாட்டின் சுயசார்பு சிங் மற்றும் அவரின் ஊழல் மந்திரிகளால் முற்றிலும் மாறிவிட்டது. அவர்களின் அவலம் மற்றும் கூக்குரல் வெளிவராமல் தடுக்க காங்கிரஸ் அரசின் குறுக்கு மூலையில் உதித்த திட்டமே இந்த ஊரக வாழ்வாதார திட்டம். இதிலே கம்யூனிஸ்ட்களும் உடந்தை.
இந்த திட்டம் வேஸ்டு திட்டம். இதனால் கிராமங்களோ, நகரங்களோ அடைந்த பயன் என்ன ? மக்களை சோம்பேறிகளாக்கி, அங்கே சுற்றி வரும் அரசியவாதிகளும் அதிகாரிகளும் பங்கு போட்டுக் கொள்ளும் திட்டம் இது. தமிழகத்தில் வடக்கன்ஸ் வருவதற்கு இந்த திட்டமும் ஒரு காரணம். இந்த திட்டம் வந்த பிறகு வேலைக்கு ஆட்களே கிடைப்பதில்லை, மில்லுக்கு, கடைக்கு, விவசாயத்திற்கு ஆட்கள் அதுவும் பெண்கள் கிடைப்பதே இல்லை. வேலையே செய்யாமல் அமர்ந்து இருந்து விட்டு மேஸ்திரி வரும் போது வெறுமனே கணக்கு காட்டி அறுபது:நாற்பது என்று பிரித்துக் கொள்வது தான் இந்த திட்டத்தின் நோக்கமாக செயல்படுகின்றது. இதற்கு பலர் துணை வேறு. பல்லாயிரம் கோடி வீண்.
பெயரை மாற்றாமல் திட்டத்தில் மாற்றம் செய்திருக்கலாமே. காந்திமீது இத்தனை வெறுப்பு ஏன்?
காந்தியை பற்றி எவளோ பாசம்
ஒட்டுமொத்த இலவசத்தை முடிவுக்கு கொண்டுவருவது நல்லது.
100 நாளுக்கு பதிலாக 125 நாட்களாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது நல்லது தானே ? இதற்கு திமுக ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவேண்டும்? ஓஹோ தொழிளார்களுக்கு பணப்பட்டுவாடாவை 60% மத்திய அரசும் 40% மாநில அரசும் ஏற்கவேண்டும் என்பதற்காகவோ? இதனால் 100 நாள் வேலை திட்டத்தில் பொய் பெயர் களை எழுதி கொள்ளை அடித்தது போல இதில் முடியாது என்பதாலோ?
பிரியங்கா பேச என்ன இருக்கு? அவர் எந்த மாநில முதல்வர்? மாநில முதல்வர்கள் யாராவது பேசினால் ஏதோ நம்ம தலையிலும் பணச்சுமையை கட்டிட்டாங்களே ன்னு பேசுறாங்க ன்னு நினைச்சுக் கலாம்..
அவர் ஒரு பாராளுமன்ற உறுப்பினர் அரசியல் தெரியுமா.......
நீ சொம்பு என்று தெரியும்.
100 நாளுக்கு பதிலாக 125 நாட்களாக அதிகரிப்பு செய்யப்பட்டுள்ளது. குறை சொல்றவங்க எப்போதுமே குறை சொல்ல தான் செய்வாங்க. DMK க்கு வயித்தெரிச்சல், rive years DMK சாதிக்காததை central government சாதிக்குறாங்கன்னு பொறாமை.
முற்றிலும் ஒழிக்க படனும்
புதிய 125 நாள் திட்டத்தில் மாநில நிர்வாகம் நிதி வழங்க வழிவகை செய்த முறை மிக சிறந்தது. மத்திய அரசு என்பது ஏழை, பணக்கார மாநிலங்களின் சேர்க்கை. அரசு பண வரவு / செலவு கணக்கு தணிக்கைக்கு உட்பட வேண்டும். பொது பணி என்பதால் மாநில, மத்திய பொதுப்பணி அதிகாரிகள் திடீர் ஆய்வு செய்ய வேண்டும். காந்தி உயர் கல்வி பயின்றவர். கூலி வேலைக்கு அவர் பெயர் கூடாது. விவசாய காலங்களில் தடை நல்லது. வரவேற்போம்.