வாசகர்கள் கருத்துகள் ( 27 )
பிஜேபி வாழ்க
எப்படி ஓட்டுபோடுவது என்ற குறைந்தபட்ச அறிவில்லாத காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மீ அரசியல்வாதிகள் மேயர் ஆக்கினால், நாட்டை குட்டிச்சுவர் ஆகிவிடுவார்கள்.
செய்வது அநியாயம்... பழி பிறர் மீது போடுவது எல்லாம் ஸ்ரீராமர் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.. சேர்த்து வைத்து தண்டனை தருவார்... சந்தேகமே இல்லை.
இந்தியா கூட்டணிக்கு கிடைத்தது20 வாக்கு, அதில் 8 செல்லாதவை, என்ன நடக்குது இங்க . இடையில் என்ன மோசம் நடைபெற்றது என்று தெரியவில்லை
காசு வாங்கி கொண்டு ஒட்டு போடும் மக்களை போல அவர்களும் விலை சென்று இருக்கலாம்.
ஆஹா ஆம் ஆதமியுடன் கூட்டு வைத்ததால் தான் தோற்றோம் என்று கூறி புள்ளி வெச்ச கூட்டணியிலிருந்து காங்கிரஸ் விலகுமா ?
கோல்மால் பண்ணி ஜெயித்தது
கோல்மால் பண்ணியா ஆம் ஆத் மி யும் காங்கிரசும் கவுன்சிலர்கள் ஆனார்கள்.. அப்ப சரி.
இந்தியா கூட்டணியின் எட்டு ஓட்டுக்களை செல்லாது
மொத்தம் எத்தனை உறுப்பினர்கள் என்பதையும் சேர்த்து கூறியிருந்தால் நன்றாக இருக்கும். ஏனென்றால் எட்டு ஓட்டுகளை செல்லாததாக அறிவித்து(அதாவது இருபது ஓட்டுகள் பெற்றதாக) பா.ஜ., வெற்றி பெற்றுவிட்டது என ஆம் ஆத்மி குற்றம் சாட்டுகிறது.
மோடி தலைமையில் "இந்தியா" ஜெயிக்கும்.
தோற்றுவிடுவோம் என்பதால் தான் சில வாரங்களுக்கு முன்பே தேர்தல் நடத்தும் அதிகாரிக்கு உடம்பு சரியில்லைன்னு சொல்லி தேர்தலை நிறுத்தியது இப்போ தேவையான தில்லுமுல்லுகளை செய்து ஜெயிச்சிருக்கானுங்க
இது எங்கள் இந்துக்களின் தேசம் நாங்க அப்படித்தான் செய்வோம் உன்னால என்ன பண்ண முடியும்?
இது இந்தியர்களுக்கான தேசம், எல்லா மதத்தினருக்கான தேசம். கொஞ்சம் திருந்த முயற்சியுங்கள் நண்பா
பிஜே என்பது பாரத் மாதா கி ஜேஇந்தியா என்பது ஆங்கிலம் ஆகவே தோற்கடிக்க வேண்டியவை தான்
மேலும் செய்திகள்
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
2 hour(s) ago
பெண் தற்கொலை
2 hour(s) ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
2 hour(s) ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
3 hour(s) ago