வாசகர்கள் கருத்துகள் ( 10 )
பிரம்மபுத்ரா மேல் பகுதியில் சீனா அணை கட்டுவதற்கும், இந்தியா கீழ் பகுதியில் ஒரு அணை கட்டுவதற்கும் வித்தியாசம் உள்ளது. நதியின் நீரினை கட்டுப்படுத்தும் அதிகாரம் சீனாக்காரன் பெற்று விடுவானே. இது தான் கவலை தரும் விஷயம்.
Your imagination comes in to reality,oh God,it would bring entire india with immense Happiness. We should exercise more cautions in bringing such a big projects I. ARUNACHAL after meticulous planning...to counter chinas actions...
இதில் சீனாவுக்கு எதிரா என்ன இருக்கு அவன் அணையை குண்டு வீசி தகர்க்கவா போறோம்
ஐயோ ஒண்ணுமே தெரியாமல் கேள்வி கேட்டுகிட்டு இருக்கு கட்டுரையிலேயே பதிலும் இருக்கு
ஆக்கிரமிப்பு சீனா திபெத் அணை பனாமா கால்வாய் நிலையில் முடியும். திபெத், நேபாள மக்கள் கலாச்சாரம் இந்துக்கள் கலாச்சாரம். சீனா ரகசிய நிர்வாகம், படை வலிமையால் சாதிக்க நினைக்கிறது. இனி பொருளாதார சிதைவு காலம். சீனா தன் நிலப்பரப்பை காக்க போராடும். சீனா அணை மற்றும் பாகிஸ்தான் சில்க் ரோடு இந்திய அரசு கட்டுப்பாட்டில் வரும். தேர்தல் , நீதி , நிர்வாக சீர்த்திருத்தம் இந்தியாவில் செய்தால், அடுத்த நூறாண்டில் முந்தய அகண்ட பாரதம் உருவாகும். சீனாவில் மேற்கத்திய, இஸ்லாம் நாடுகள் போல் பகட்டு நிர்வாகத்தால், பல சிறு நாடுகள் உருவாகும்.
இது சீனாவின் திட்டத்துக்கு எதிராக என்று தலைப்பு சொல்கிறது ...... சுய பாதுகாப்பை எப்படி எதிராக என்று சொல்ல முடியும் ???? ஓ .... உச்சுப்பு ஏத்துற வேலையோ .... ஓகேகே ....
முதலில் கட்டுரையை முழுவதுமாக படித்து கருத்தை உள்வாங்கி பதிவிடுமய்யா
நல்ல முயற்சி. முள்ளை முள்ளால் தான் எடுக்க வேண்டும். முயற்சிகள் வெற்றி பெற, நம் நாடு நலம் பெற நல்வாழ்த்துக்கள்.
பங்களாதேஸ்காரன் ஐக்கிய நாடுகள் சபையில் சீனாவை குறை சொல்ல மாட்டான். இந்தியாவை குறை சொல்லுவான்.
ஆமா முத்தண்ணே அவிங்க டிசைன் அப்புடி
மேலும் செய்திகள்
அணைக்கட்டும் திட்டத்தால் ஆபத்தா? சீனா விளக்கம்
28-Dec-2024