வாசகர்கள் கருத்துகள் ( 3 )
அவர்களுக்கு இப்போதே என்ன அவசியம் ????
இதுவே காங்கிரஸ் ஆட்சியா இருந்தா Basics of computers லேயே இருந்திருப்போம்.
வாழ்த்துக்கள் 60 ஆண்டுகளுக்கு முன்பு நான் பள்ளியில் இதைத்தான் வலியுறுத்தினேன் ராமகிருஷ்ணா பள்ளியின் தலைமை ஆசிரியர் என் பெற்றோரை வரவழைத்து கூறிய அறிவுரை, இவன் நாங்கள் நடத்தும் பாடங்களை படிக்க மாட்டேன் என்கிறான், காரணம் கேட்டால் இதனால் வாழ்க்கைக்கு என்ன பயன் என்று கேட்க்கிறான், ஆகவே இவனை ஒரு மருத்துவரிடம் அழைத்துச் சென்று காட்டுங்கள் என்று கூறினார், நான் அவரிடம் கூறினேன் சார், என் பெற்றோர்களும் இதே படிப்பு, இதே தேர்வுதான் எழுதினார்கள், இதனால் வாழ்க்கைக்கு என்ன பயன் ?வாழ்க்கைக்கு கல்வி என்பது அவரவர்களுக்கு தோன்றும் கருத்துக்களுக்கே ஏற்ப , எதிர்காலத்தின் வளர்ச்சிக்கு ஏற்ப கல்விமுறையை ஆண்டுதோறும் மாற்றவேண்டும் எழுதுவதற்கு மற்றும் பேசுவதற்கு மொழி தேவை அதே போன்று விஞ்ஞான வளர்ச்சி, பொருளாதார அழற்சி, விவசாய வளர்ச்சி என்று அடுக்கிக்கொண்டே பேசினேன் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை, காரணம் அரசாங்கம் பிரிண்ட் செய்த எழுத்துக்களை உள்வாங்கவில்லை, பிறகு புரிந்துகொண்டு புத்தகத்துக்கும் மதிப்பு கொடுத்து அரவணைத்து பட்டங்கள் பெற்றது நினைவுக்கு வருகிறது, பரவாயில்லை நான் நினைத்தது இன்று ஒன்று நிறைவேறிவிட்டது , பாராட்டுக்கள், அதுவும் அன்று நான் கண்டுபிடித்த அதே ரோபோடிக்ஸ் . இந்த செய்தி என்னைவிட இவ்வுலகில் யாருக்கும் இதுபோன்ற ஒரு மகிழ்ச்சி இருக்காது . மனமார்ந்த பாராட்டுக்கள், வந்தே மாதரம்