வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சரியாக சொன்னீர்கள் ??
இராம் நாடு பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவு, உப்பு காற்று, உப்பு நீர் தொழிற் சாலைகள் இல்லை, ஜனங்கள் எல்லாம் சென்னை, கோவை வந்து படகு ஓட்டுவது போல் கால் டாக்சிகளை தாறுமாறாக இயக்குவது, திருச்சியில் இருந்து குருவியாக பறந்து சிங்கப்பூர் மலேசியா துபாய் என ஒரே பிசி... பராமரிப்பு இல்லாத பாழடைந்த கோவில்கள் பல... மனிதன் எங்கு அதிகம் இல்லையோ அந்த இடம் படு சுத்தமாக இருக்கும்.
அனைவரும் அந்தமானை மறந்துட்டாங்க வந்து பாருங்கள் எவ்வளவு ரம்மியமான இருக்கும் என்று
இந்த பட்டியலில் தமிழகம் இருப்பது சிறப்பு.
We miss you, Seasonal Environment Activists. You can vanish now for 365 days. I am hoping to see you again on Diwali next year.
அதிகபட்சமாக... தமிழ்நாட்டில் திருப்திகரமானதாகவே இருக்கும்... அதிலும், இராமநாதபுரம் சிறப்பு... ஏனெனில், தமிழ்நாட்டுக்காரனுங்க தன் உடலையும், சுற்றுப்புறத்தையும் சுத்தமா வச்சிருக்கிறவனுங்க... ஏன்னா, நாகரிகத்தில் தொட்டில் தமிழ்நாடு... இதெல்லாம் காட்டுமிராண்டிகள் கும்பலுக்கு தெரிய வாய்ப்பில்ல... கல்வி, சுகாதாரம், ஒழுக்கம், தூய்மை, நாகரிகம், பண்பாடு, கலை இவற்றில் அதிகபட்சமாக சிறந்து விளங்குபவர்கள்... அறிவாளிங்க...? இது சில ஜென்மங்களுக்கு தெரியாது, புரியாது..?
ராமநாதபுரம் ....நவாஸ்கனியின் தொகுதி அல்லவா .... சுத்தமாகத்தான் இருக்கும் .... இதில் என்ன ஆச்சர்யம் ?
நவாஸ் கான் உமதுசொந்தகாரரா..
மேலும் செய்திகள்
தமிழகத்தில் எப்படி
19-Nov-2024