வாசகர்கள் கருத்துகள் ( 40 )
குற்றவாளியை குற்றவாளியாய் பாருங்கள், குற்றம் செய்தவன்தான் தண்டனை அனுபவிக்க வேண்டியவன் செய்த குற்றத்திற்கு அவன்தான் பொறுப்பு , அவன் பெயர் வைத்து அவன் சமூகத்தை இழிவாக பேசுவது கேவலமான செயல்.
குற்றவாளியை குற்றவாளியாய் பாருங்கள் அவன் எந்த மதமென்று பார்க்காதீர்கள், சிலர் செய்த தவறுக்கு மாநில அரசை எப்படி குறை கூற முடியும் என்ற எல்லோருடைய கருத்தையும் பார்க்கும்போது சிலிர்க்கிறது, இனிமேலாவது திருந்துங்கள் குற்றவாளி மட்டும்தான் தண்டனை பெற வேண்டியவன், அவன் பெயரை வைத்து அவன் சார்ந்த சமூகத்தை இழிவாக பேசக்கூடாது. எந்த சமூகமும் எந்த சமயமும் குற்றம் செய்ய சொல்லி தூண்டுவதில்லை
உபி
A biology teacher named Sahil was arrested in Kanpur, UP, after a CCTV vid£o showng him inapproprately interacting with a female student went viral. The owner of the NEET coaching center, Ashish Srivastava, found a pen drive with the footage in his office. The incident took place near a bathroom, where the teachers inapropriate action captured.
அந்த பிஞ்சில் பழுத்த குற்றவாளிகளின் .... வெட்டி விட வேண்டும்......
மாணவர்கள் படிப்பில் முன்னேற வேண்டுமென்று பாடம் நடத்திய பாவத்துக்காக, இப்படிப்பட்ட இழிசெயல் செய்கிறார்கள் மாணவர்கள். இனி எந்த ஆசிரியையும் மாணவர்களை கண்டிக்கவோ, முன்னேற்றவோ வர மாட்டார்கள். நல்ல குரு தட்சிணை
அவர்கள் உயிரோடு இருக்கவேண்டும் என்றால் அந்த பகுதியை கட் செய்து எலி ஆக்கிடுங்க
இந்த மூஞ்சிங்கள்ளாம் பிஞ்சிலே ப்ழுத்தது. பொறக்கும் போதே நஞ்சு.
இதில் மதம் எங்கிருந்து வந்தது? எந்த மதம் எந்த ஜாதி என்ற கேள்விமுறையில்லாமல் கடுமையான தண்டனைகளை துரிதமாக நிறைவேற்றுவதன் மூலம் மட்டுமே இத்தகைய குற்றங்கள் நிகழ்வதை தடுக்கமுடியும். இதில் நீதிமன்றங்கள் பெருமளவு தவறுகின்றன. நீதித் துறையில் நல்ல சீர்திருத்தங்கள் ஏற்படாத வரையில் ஏழைகளுக்கும் எட்டும் விரைந்த நீதி சாத்தியமில்லை.
திரைக்கூத்தாடி வக்கிர படைப்பாளி கும்பலை ஒட்டு மொத்தமாக மனித அடிமைகளாக ஆக்கி சாகும்வரை உணவு தண்ணீர் கொடுக்காமல் அடித்து வேலை வாங்க வேண்டும்..சமூகத்தை கெடுத்ததற்கு சித்திரவதை மரணமே தண்டனையும் கழுவாயும்..