வாசகர்கள் கருத்துகள் ( 12 )
ஒரு ஃப்ளோவில் 14 மனைவிகள்னு படிச்சுட்டேன்... நல்ல வேளை.
ஒரு மாநிலத்தின் முதல்வரின் மனைவி 14கும் மேலாக வீடுகள் வைத்து இருக்கலாமே இதில் என்ன தவறு இருக்கு அவரின் கணவர் என்ன தின கூலிக்கு வேலை செய்கின்றார்?.
எங்குமே நிரூபிக்க முடியாதபடி திருடுவது எப்படி என்று குடும்பத்திடம் இவர் பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.
தமிழ் நாட்டிடம் இருந்த ?
இதெல்லாம் தூசு, என்னதான் இருந்தாலும் நமது திருட்டு குடும்பத்தை எவராலும் முந்த முடியாது.....
சின்ன வீட்டு மனைகளா இருக்குமோ?
அது தமிழக அரசியல் மாடல் சார்
காங்கிரசின் சித்தராமையா கரை படியாத கைக்கு சொந்தக்காரர் என்று காட்டிக்கொண்டிருந்தார் இப்போ?
காங்கிரஸ் கட்சியின் உடலில் ஊழல் ரத்தம் பாய்ந்து ஓடுகிறது. ஊழலே அதற்கு ஊட்டச்சத்து பூஸ்டர் எல்லாம்.
முறைகேடு எதுவும் நடக்க வில்லை என்றால் ஏன் வருவாய்த் துறை அதிகாரிகள், ஊழியர்கள் மேல் நடவடிக்கை? ஏன் மாவட்ட ஆட்சியர் மாற்றப் பட்டார். ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறாது.
என்னது சட்டப்படி 14 மனைகளா? அப்படிப்பட்ட சட்டத்தில் பெயர் ஓட்டை என்றுதான் சொல்லவேண்டும். அவசரக்குடுக்கைகள் மனையையும் மனைவியையும் குழப்ப வேண்டாம். கன்னட திராவிடருக்கு அந்த அளவுக்கு திறமை கிடையாது.
தமிழ்நாட்டில் மாநிலம் முழுவதுமே அவர்களுக்கு சொத்து. அதுனால எங்கள் மாநிலம்தான் முதன்மை.
மேலும் செய்திகள்
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
3 hour(s) ago | 9
திருப்பதியில் கனமழை: நிலச்சரிவு அபாயம்
6 hour(s) ago
சனீஸ்வரர் கோவிலில் மகா சண்டி ஹோமம்
7 hour(s) ago