வாசகர்கள் கருத்துகள் ( 7 )
உச்ச நீதிமன்றமே ஆதரித்த ஒன்று ...... நாடு முழுவதும் தேவை ......
பொது சிவில் சட்டம், கிரிமினல் சட்டம் போல் அவசியம். பாராளுமன்றத்தில் 2/3 பங்கு உறுப்பினர்கள் ஆதரவு அரசியல் /சுயநல காரணங்களுக்காக இல்லை. சாதி, மத, இன, ,மொழி சம்பிரதாயம் வீட்டிற்கும் மட்டும். மத வரி வசூல் முறை மாறுபடும். அரசுக்கு அந்த முறையை பின்பற்றி ஏன் வருமான வரி செலுத்துவது இல்லை. ஏற்க மறுக்கும் சாதி, மதத்தினர் வாக்குரிமை, குடியுரிமை நிறுத்த வேண்டும். காங்கிரஸ் இந்தியாவில் வக்பு வாரியம் அமைத்தது. பாகிஸ்தான் , வங்கதேசத்தில் இந்து சனாதன வாரியம் இருக்கா? நாடுமுழுவதும் பொது சிவில் சட்டம், குடியுரிமை கட்டாயம் தேவை.
இந்த சட்டம் வடக்கிலிருந்து ஆரம்பித்து மத்திய பகுதிக்கு வந்து பிறகு கிழக்கு மேற்கு திக்குகளுக்கு பரவி பின் கடைசியாக தெற்கு முனைக்கு வந்தால் நல்லது நாட்டுமக்கள் சுபிக்ஷமாக இருப்பார்கள் டிரம்பின் அவதாரமாக மோடி அவர்கள் இருப்பார். நாடும் முன்னேறும் மக்களும் முன்னேறுவார்கள்
பொது சிவில் சட்டம் மாநில அரசின் அதிகாரத்தில் வருகிறதா? அப்போ மத்திய அரசு இந்த சட்டத்தை எல்லா மாநிலங்களுக்கும் கட்டாயப்படுத்த முடியாதா? யாராவது விளக்குங்கள்.
UCC will be IMPLEMENTED in Uttarakhand from 27th Jan Uttarakhand becomes 1 st state to implement UCC In future, more BJP ruled state may implement UCC.
வாழ்த்துக்கள். உண்மையான இந்தியன் மோடி அய்யா அவர்களே. வாழ்த்துக்கள். அமெரிக்காவின் டிரம்ப் அதிரடி நடவடிக்கைகளால் அமெரிக்காவிற்கு எவ்வளவு நல்லது செய்கிறார்கள் என்பதை போல் இந்தியாவிலும் எல்லா மதத்தவர்க்கும் ஒரே சட்டம் என்பது கண்டிப்பாக வேண்டும். அதுபோல் சட்டத்திற்கு புறம்பான வந்தேறிகளை விரட்டி அடிக்க வேண்டும்.
இப்படிதான் இருக்கனும் தமிழகத்துக்கும் வேனும் நடக்குமா?
மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : நீளமான 'ரோப்' கார்
19-Jan-2025