வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பிஜேபி அரசு தறிகெட்டு இருந்த இந்திய ராணுவத்தை உலகின் தலைசிறந்த ராணுவமாக மாற்றி அமைத்துள்ளது.
புதுடில்லி: இந்திய கடற்படை சார்பில் 2 ஆண்டுக்கு ஒரு முறை நடக்கும்'டிராபெக்ஸ்' சிறப்பு பயிற்சி, இந்தியப்பெருங்கடலில் தொடங்கியுள்ளது. கடற்படை மட்டுமின்றி, ராணுவம், விமானப்படை, கடலோரக் காவல் படை பிரிவினரும் இந்த பயிற்சியில் பங்கேற்றுள்ளனர்.
பிஜேபி அரசு தறிகெட்டு இருந்த இந்திய ராணுவத்தை உலகின் தலைசிறந்த ராணுவமாக மாற்றி அமைத்துள்ளது.