வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முழு உண்மை ...... அன்று நீங்கள் (காங்கிரஸ்) செய்த அனைத்தையும் அப்படியே இன்று இவர்கள் (பாஜக) செய்கிறார்கள் ....
மாடர்ன் திருடர்கள்
இந்த பிஜேபி கும்பல் லன்சதையே சட்டம் ஆகி இதன் மூலம் கோடி கோடியாக கொள்ளை அடித்து உள்ளார்கள். ஊழலை ஒழிப்போம் என்று பொய் சொல்லி வோட்டு பிச்சை எடுக்கும் இந்த அடாவடி பொய் சொல்லி கட்சியை மக்கள் புரிந்து கொண்டுவிட்டார்கள் தேர்தலில் அதை காட்டுவார்கள்.
ஆமா டாஸ்மாக் காசை நேரடியாக அறிவாலயம் கொண்டு வர முடியாமல் வங்கி பாத்திரங்களாக கேட்கிறார்கள். அந்த தகவல்கள் வேறு வங்கி தணிக்கையில் வருமான வரிதுறைக்கு போய் விடுகிறது.
பல்லு போனா கிளங்கள். குடும்ப ஆட்சியய் எதிர்த்து பேச வாய் இருக்கா.
இவர்களும் என்னவெல்லாமோ குற்றச்சாட்டு வைக்கிறார்கள். எதுவும் எடுபடவில்லை. கருமாந்திர கட்சி. மஞ்சள்காமாலை வந்தவனுக்கு எல்லாம் மஞ்சளாகத்தானே தெரியும்?
இது குற்றசாட்டா இல்லை குற்றம் தானா என்பது சீக்கிரம் வெளியே தெரிந்துவிடும் எதிர்க்கட்சிகள் இதை அப்படியே சுலபமாக விட்டுவிடுவார்கள் என்று நினைக்கிறீர்களா??
மாடியில் சீட் பேரம் கீழே ரெய்டு அப்படியா?
முன்பு அறிவாலயத்தில் சீட் பேரம் நடக்கும் போதே....சிபிஐ சோதனை நடத்தி.... சீட் எண்ணிக்கையை அதிகரிக்க செய்தது உங்கள் கட்சி.... எல்லோரையும் உங்களை போல் நினைக்க வேண்டாம்.
இவர் என்ன அறிக்கைகள் விட்டாலும் தமிழ்நாட்டை பொறுத்தவரை நம்முடைய பாரம்பரிய ஜல்லிக்கட்டுக்கு தடையை கொண்டு வந்தவன இவனதான்
இவர்கள் மத்திய அரசின் மீது இல்லாதது, பொல்லாது கூறி காலத்தை ஓட்டுகின்றனர். இப்படி புலம்பி புலம்பியே இவர்கள் வாழ்க்கை ஒரு பயனுமில்லாமல் கழிகிறது.
மார்ச் 13 ஆம் தேதி ஒரு சுமாருக்கு இது வெளியே வந்துவிடும்.. அதுக்கு அப்புறம் உச்சநீதிமன்றத்துல கண்காணிப்பில் விசாரணை கோரி ஒரு பொதுநல வழக்கு போட்டு மீதி மானத்தை வாங்கும் காலம் விரைவில்
பிஜேபி மிக நன்றாக ஆட்சி செய்வதால், தனியார் நிறுவனங்களின் வளர்ச்சி மிக அபிமிர்தமாக உள்ளது என்று அவர்கள் கருதுவதால், பிஜேபி கட்சிக்கு அவர்கள் அள்ளிஅள்ளி தருகிறார்கள். காங்கிரஸ் க்கு கிள்ளி கிள்ளி தருகிறார்கள். பொறாமையால் ஜெய்ராம் ரமேஷ் பொருமுகிறார். இதற்கு பிஜேபி என்ன செய்ய முடியும்? நீங்கள் நன்றாக ஆட்சி செய்திருந்தால், இந்த நிலைமை உங்களுக்கு ஏற்பட்டு இருக்குமா?
பிஜேபி நன்றாக ஆட்சி செய்கிறது என்று தனியார் நிறுவனங்கள் கருதுவதால் அவர்கள் பாஜகவுக்கு அள்ளிஅள்ளி தரவில்லை ..... ஆட்சியில் இருப்பதால் அதிகாரத்தை தங்களது நிறுவனங்களுக்குச் சாதகமாக வளைக்க உதவுவார்கள் (வரி ஏய்ப்பு அல்லது குறைந்த பட்சம் வரிச்சலுகை, கடன் தள்ளுபடி, விதி மீறிய இறக்குமதி / ஏற்றுமதி முதலான விஷயங்களில்), என்பதால் பாஜகவுக்கு அள்ளிஅள்ளி தருகிறார்கள் .....
மேலும் செய்திகள்
அரட்டை செயலியில் ஆடியோ, வீடியோ அழைப்பு வசதி பிரமாதம்!
6 hour(s) ago | 5
மேற்குவங்கத்தில் சோகம்: நிலச்சரிவில் சிக்கி 14 பேர் பலி
6 hour(s) ago | 1
கர்நாடகாவுடன் மோதும் ஆந்திரா: சந்திரபாபு மகன் அதிரடி!
9 hour(s) ago | 13