வாசகர்கள் கருத்துகள் ( 12 )
நேரு, இந்திரா ஆகியோர் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சியின் தலைவர்கள் என்று நம்பி கல்வியறிவில்லாத மக்கள் தொடர்ந்து காங்கிரசைத் தேர்ந்தெடுத்து வந்தனர் .... பிறகு ஒரு கட்டத்தில் அக்கட்சியும், அதன் தலைவர்களும் ஊழலில் திளைத்தவர்கள் என்றும், அக்கட்சி ஹிந்துக்களுக்கு எதிரானவர்கள் என்றும் புரியவந்தது ..... மக்களும் அரசியல் அறிவு, கல்வியறிவு பெற்றதனால் காங்கிரசுக்கு எதிரான மனநிலைக்குத் திரும்பினர் .... இதுதான் யதார்த்தம் ..... இதை மறந்துவிட்டு பாஜக தேர்தலில் மோசடி செய்கிறது, மாற்றுக்கட்சி உறுப்பினர்களை விலைக்கு வாங்குகிறது என்றெல்லாம் பேசுவது மேலும் மேலும் பாஜகவை வளர்க்கும் ..... மக்கள் கொடுக்கும் தீர்ப்புகளுக்குத் தலைவணங்கவேண்டும் .....
1967ல் தமிழ்நாட்டில் ஆட்சியை பறிகொடுத்த காங்கிரஸ் கட்சி மீண்டும் அதை மீட்டெடுக்க கடுகளவு கூட முயற்சி செய்யாமல் தங்களை தோற்கடித்த திமுகவிடமே சரண்டர் ஆகி அவர்கள் போடும் சில சீட்டுகளை பொறுக்கிகொண்டு பதவி சுகம் அனுபவிக்கின்றனர் முன்னணி தலைவர்கள். பா சிதம்பரம், ஈ வி கே எஸ் இளங்கோவன், கே வி தங்கபாலு, இப்போது 5 கட்சி தாவி செல்வ பெருந்தகை உள்பட யாருக்கும் கட்சியை வளர்க்க வேண்டும் என்பதோ ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதிலோ சற்றும் அக்கறை இல்லை. தனக்கும் தன் வாரிசுக்கும் பதவி கிடைத்தால் போதும் என்று நினைக்கிறார்கள். பீட்டர் அல்போன்ஸ் தனிரகம் திமுகவின் கருணாநிதியின் துதி பாடிக்கொண்டே காங்கிரசில் காலக்ஷேபம் செய்கிறவர்.
இந்த மண்ணில் பிறந்தவர்களுக்கு நாட்டு பற்று வேண்டும். எப்போதும் எதிராளிகள் மேல் அடுக்கடுக்காக பொய் குற்ற சாட்டுக்கள் வைத்தால் மக்கள் நம்ப மாட்டார்கள். தங்கள் நடந்து பாதையை மறந்து விடக்கூடாது. மக்கள் மறந்து விடமாட்டார்கள். ஓட்டுக்காக வந்தேரி சமூகத்தை மகிழ்விக்க சனாதன மததை இழிவு வாகா பேச கூடாது. தன சொந்த சுய நலத்துக்கு நம் பகைய்ய நாட்டுடன் கை கோர்த்து நம் நாட்டிற்கு எதிராகவும் இழிவு படுத்தியும் நம் நாட்டின் உண்மையானா பொருளாதாரத்தை குறைத்து பேசக்கூடாது. இன்னும் திருந்த வில்லை என்றால் மக்கள் நிச்சயம் திருத்து வார்கள்
கான் கிராஸ் இல்லாத இந்தியா ஒரு வல்லரசாகும்....
Congress is like corporate company Tamil nadu the criminal is Congress leader , Mrs .Indira Gandhi dynamic leader , presently no good leaders in congress, counterbalance is important, Mr.Raghul is not able lead India, Time was over , Modejee is ground level cadre and understand Indian politics and dynamics.Mr.Nrashimha Rao is a great person , Singh is puffet
Mr. Jagadeesan cannot agree to Indira fake gandhi is a dynamic leader. she did many blunders and missed many opportunities to solve the POK issue. we won 3 wars still we left our land in the hands of Pakistan. Giving away katchatheevu another big blunder, how one the international border without any foreseeing? when pakistan surrendered in bangladesh war, she should have bargained to release our solders / asking Pakistan to leave from POK.
காங்கிரஸ் பலவீனமானது, இன்றல்ல. முதல் முதலில் காங்கிரஸ் என்று பிளவுபட்டதோ அன்றில் இருந்து இன்றுவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒன்று அல்லது பாலவோ என காங்கிரஸ் கட்சியை பலவீனப்படுத்திவிட்டார்கள். பழைய நிலைமைக்கு காங்கிரஸ் வரவே வராது
true
கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆன காங்கிரஸ்
Dinamalar. nee thaan
Duplicate Gandhi tried to sell duplicate Jelabi to Haryana voters Haryana voters kicked him out!
Media Narratives Phase 1, Jats are Angry Phase 2, Muslims are Angry Phase 3, Yadavs are Angry Phase 4, Armymen are Angry Phase 5, Pehalwan are Angry Phase 6, Farmers are Angry Phase 7,Party Workers are Angry, Exit Polls, Voters are Angry. Results - Public is happy
மேலும் செய்திகள்
தகவல் சுரங்கம் : உலக விலங்குகள் சிரிப்பு தினம்
04-Oct-2024