வாசகர்கள் கருத்துகள் ( 16 )
அனால் ஒன்று உண்மை.. gst மற்றும் சுங்க ஆயத்தீர்வை அலுவலகங்களும் அதிகாரிகளும் மாநில லஞ்ச ஊழல்வாதிகளுக்கு சளைத்தவர்கள்ல.. நிர்மலா சீதாராமன் தன்னை ஒரு பள்ளிக்கூட பிரின்சிபால் போல நினைப்பது சரி என்றால் அவர் கீழ் பணிபுரியும் முரட்டு லஞ்ச பேர்வழிகளை கட்டுப்படுத்த துறையின் பல்வேறு நடைமுறைகளை மாற்றவேண்டும்.. தேவை என்றால் வெள்ளைக்காரன் சட்டம் இல்லயென்றால் பிஜேபி யின் திட்டம் என்று அடாவடியாக இருக்கும் பிஜேபி நடுநிலையாக சிந்திக்க கற்கவேண்டும்.. ஒவ்வொருமுறையும் மோடியின் முகம் செல்லுபடியாகாது ..கடந்தமுறையே பெரிய தடுமாறம்தான் .. பத்துவருஷம் கழிந்த பிறகு எந்த முகாந்திரமும் இல்லாமல், துறையிடம் வியாபாரி குற்றமற்றவர் என்று போதிய ஆதாரம் இருந்தபின்னரும் வியாபிரியிடம் பணம் பறிக்கும் நோக்கத்துடன் ஆணை அனுப்பும் அதிகாரிகளுக்கு யார் அந்த உரிமையை வழங்கியது ? GST அதிகாரிகள் ஒருபுறம் மாநில சேல்ஸ் tax அதிகாரிகள் மறுபுறம் என்று கொள்ளையும் தொல்லையும் தொடர்கிறது
காங்கிரஸ் காரர்களே தற்கொலைக்கு தூண்டி விட்டிருக்கலாம் என்று சந்தேகம் எழுகிறது.
தற்கொலை செய்துகொண்டவர் கடிதம் எழுதாமல் சென்றிருந்தால் , இந்த பழி காங்கிரஸ் மீது விழுந்திருக்கும் . அவர் களயதார்த்தத்தை தான் கூறியுள்ளார் . போபாலில் இறந்தவர்கள் மீது அனுதாபத்திற்கு பதிலாக பல்வேறு புதிய கோணங்களில் விமர்சனங்கள் எழுதப்படுவது புதிதாக உருவாகிவரும் அரசியல் கண்ணோட்டம். ஒரு உயிரின் விலை ஒரு தம்பிடிக்கும் குறைவு என புலப்படுகிறது .
சொக்கத்தங்க குடும்ப உறவுகளில் பலர் தற்கொலை உள்ளிட்ட இயற்கைக்கு மாறான சந்தேக மரணங்களை அடைந்துள்ளனர். பிஜெபி அதனை பெரிதுபடுத்தியதில்லை.
இது வெளிநாட்டு டீப் ஸ்டேட் சதி. இப்பிடி சொல்வதுதான் ஃபேஷன்.
டேய் அப்பாவி 200 ரூவா. உன் டீம்ல சொல்லி அவங்க குடும்பத்தை பாத்துக்க முடியும். இங்க கூவுரத விட்டுவிட்டு மொதல்ல அதை செய்
வைகுண்டேஸ்வரன் என்ற என் பெயரில், இன்று காலை இங்கே ஒருத்தன் ஒரு ஐ டி உருவாக்கியிருக்கிறான். அநேகமாக பாஜக ஆதாரவாளனா இருக்க வேண்டும். என் பேரைப் பார்த்தலே அவனுங்களுக்கு ச்சும்மா அதிருதில்ல????
6 கோடி கடன் பெற்று மோசடி செய்தால், விசாரணை அமைப்புகள் வழக்கு பதிவு செய்து விசாரிக்கும். ராகுல் இவ்வளவு நெருக்கம் என்றால், 6 கோடி ராகுலிடம் பெற்று கடனை அடைக்க முடியும் . குழந்தை உள்ள பெற்றோர் நெருக்கடிக்கு அஞ்ச மாட்டார்கள். அழகிய குடும்பம். தற்கொலைக்கு காரணம் எதுவாக இருந்தாலும், குழந்தை பராமரிப்பு பெற்றோர் கடமை. குழந்தையை பார்த்து பராமரிப்பது மிக கடினம். 24 மணி நேரம் கவனிக்க வேண்டும் . தூக்கம் , கேளிக்கை , ஆசையை, துறக்க வேண்டும். ராகுல் ஒரு விளையாட்டு பிள்ளை. அவரிடம் ஒப்படைக்க கூடாது. அவர் பொறுப்பு எடுக்க மாட்டார். ? நீதி கோரிக்கையை ஏற்றால், தற்கொலை செய்பவர்களால் நாளை திராவிடம், கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பிரச்னை வரும்.
நீங்க இப்ப அதானிக்கு தருவது என்னவாம்.. ராகுல் சோனியா நம்ம நாட்டை சூறை ஆட போடும் கணக்கு
உடனே ஆர்எஸ்பாரதி ஊடகங்கள் பிண்ணனி தெரியாமலே விவாதம் நடத்துவார்கள்.
தன் கட்சியையே காப்பாற்ற முடியாதவன், அடுத்தவன் குழந்தைகளை காப்பாற்ற போறானா?
பல தொழிலதிபர்கள் தற்கொலை செய்து கொள்வது அதிகமாகி விட்டது, நானும் பலமுறை முயன்று உள்ளேன். வேறு வழியின்றி எப்படியேனும் முன்னேற வேண்டும் என்று உழைத்து வருகிறோம். அரசினால் எங்களைப் போன்ற சிறு குறு நிறுவனங்களுக்கு எந்த பயனும் இல்லை.