வாசகர்கள் கருத்துகள் ( 7 )
இதில் என்னா தவறு நிஜமாக இருந்தால் மக்கள் எடுத்து கொள்ளா போகிறார்கள் இல்லையென்றால் புறம் தள்ளிவிடுவார்கள் . குற்றமுள்ள நென்ஜம் குத்துதா? எதாவாது நல்லதாகா சிந்திக்கவும்.
செய்ததை சொல்வதில் உங்களுக்கு என்னடா பிரச்சனை? மக்களிடம் நேரடியாக கருத்து கேட்பது தவறொன்றும் இல்லை..நீங்கள் மேடையில் பேசும் பொய்களை நம்பவேண்டுமா?
ஏன் எதிர் கட்சிகள் ஆளும் மாநிலங்களில் அவர்கள் கொடுத்த வாக்குறுதி என்ன நிறைவேற்றியது என்ன அமல்படுத்திய நலதிட்டங்கள் என்ன என்பதை கைபேசியில் வெளியிடலாமே? யார் தடுக்க போகிறார்கள்? உருப்படியா ஒன்றும் தேறாது என்கிற பயமா?
தோல்வி பயத்தில் கண்டபடி உளற கூடாது.... அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் !!! தோல்வி பயம் உங்களை இப்படி பேச வைக்கிறது.
தேவையில்லாத ஆணி... வாட்ஸாப்ல இவரோட மெசேஜ் இன்னைக்கு காலைல வந்ததும் பிளாக் பண்ணிட்டேன்... என்னோட Permission இல்லாம என்னோட வாட்ஸாப்ப்க்கு மெசேஜ் அனுப்ப இவருக்கு யாரு Rights கொடுத்தாங்களோ...
கம்யூனிஸ்டுகளின் அடிமை கேரள காங்கிரஸ் இப்படித்தான் உளறும்
காங்கிரஸ் கட்சியினரிடம் எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் இல்லை. இருந்தாலும் ஆட்சி அமைத்தால் ஒன்றையும் செயல்படுத்தமாட்டார்கள். ஊழல் மட்டும்தான் செய்வார்கள். ஆகையால்தான் எதிர்க்கிறார்கள்.
மேலும் செய்திகள்
பீஹாரில் தேஜ கூட்டணி வெற்றியில் சந்தேகமில்லை: பிரதமர் மோடி உறுதி
1 hour(s) ago | 4
வாரிசு அரசியலை விமர்சித்து சசி தரூர் எழுதிய கட்டுரை: காங்., கோபம்
3 hour(s) ago | 13
இஸ்ரேல் உடனான இந்தியா உறவு வலுவானது; ஜெய்சங்கர் பேச்சு
4 hour(s) ago | 5