வாசகர்கள் கருத்துகள் ( 19 )
அமெரிக்கா கள்ளக்குடியேறிகளை நாட்டை விட்டு வெளியேற்றுகிறது . நமது நாட்டில் அதே காரணத்துக்காக சிஏஏ கொண்டுவரப்பட்டால் பல போலி சிறுபான்மையினருக்கு எரிகிறது.
நாட்டு பிரிவினைவாதிகள் பிரிவினையை பற்றி பேசக்கூடாது வித்திட்டதே இந்த பாரத பொருளாதார கொள்ளையர்கள் தான்.
ஒரு குற்றம் அல்லது நிகழ்வு நடக்கும் எனில் இரண்டு பக்க நியாய அநியாயத்தை எடுத்துக்காட்டவேண்டும் ஆனால் ஒரு சமூகத்தை தவிர்த்து அல்லது விடுத்து மற்றோர் சமூகத்தை மட்டும் குற்றவாளியாக காட்டும் காட்சிகளை சேர்த்து படம் எடுத்திருக்க வாய்ப்புள்ளது, ஆகையால் தேர்தல் பரப்புரையாக ஒருபக்க சார்புடையதாக வரும் திரைப்படத்தை தேர்தலுக்கு பின்தான் அனுமதிக்கவேண்டும்
குறிப்பிட்ட மதத்துக்கு எதிராக பிரச்சாரம் கிளம்பும் என்று எப்படி சொல்கிறார்
குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுப்பு ஆகின்றது
அடுத்த மாதம் 2ம் தேதி அந்த படம் வெளியாகும் என அறிவிக்கப் பட்டுள்ளது. ஆட்சேபனை இருந்தால் வெளியாகும் தினத்தை சற்றே முன் கூட்டியே ஒருவாரம் முன்பே வெளியிடலாமே அதில் ஒன்று தவறில்லை நடந்ததைத்தான் வெளியிடுகிறார்கள்.
அடேய் விளங்காத கூட்டமே இந்த ஒரு கேவலமான செயலே நீங்கள் பாரதத்தின் ஒரு சமூகத்திற்கு எதிரானவனுங்க என்று நிரூபிக்கிறது.
சுதந்திரம் வாங்கிக்கொடுத்த கட்சி என்று மக்கள் முட்டாத்தனமாக நம்பிய நம்பிக்கையை வைத்து விளையாண்டு தள்ளியிருக்கு காங்கிரஸ்.. சற்று முன் பின் பல நாடுகள் இந்தியாவுடன் சேர்த்து சுதந்திரம் பெற்றன... அங்கேயெல்லாம் எந்த காந்தி, நேரு சென்று சுதந்திரம் வாங்கிக்கொடுத்தார்கள் ??
உள்ளதை சொன்னால் ...
மடியில் கனமில்லை என்றால் வழியில் பயம் எதற்கு?? காங்கிரசும் ஆம் ஆத்மியும் இந்த கலவரத்தின் பின்னணியில் இருந்திருக்கிறதோ?
கலவரம் என்றாலே அது பாஜக தான் என்பது ஊரறிந்த ஒன்று. பிஜேபி அனுதாபியாக இருப்பின் இந்த சந்தேகம் வந்திருக்கவே கூடாது.
எல்லா திருட்டு பசங்களும் ஓன்று சேர்ந்த கூடாரம் தான் இத்தாலிய மாபியா.