வாசகர்கள் கருத்துகள் ( 6 )
ஜாதிகள் ஒழிக்கப்பட்டு ஏழைகள் வாழ்வு முன்னேற வேண்டும் பொருளாதார அடிப்படையில் பின் தங்கியவர்கள் வாழ்வு மேம்படவேண்டும் ஜாதிகள் இல்லை அடி பாப்பா என்கிற பாரதியின் கனவு நனவாக வேண்டும்.
மோடிக்கு தெரிந்தது முஸ்லீம் பாகிஸ்தான், ஹிந்து, தீவிரவாதி, காஷ்மீர் இதுமட்டும்தான், மோடிக்கு தெரியாதது இந்திய மக்கள், இந்தியா, அமைதி, மதநல்லிணக்கம், சகோதரத்துவம்,
அனைத்து பிரிவு ஏழை பற்றி காங்கிரஸ், திராவிட கூட்டம் சிந்திக்கவில்லை. பணம் படைத்தவன் தான் பலன் அடைந்தான். தேர்தலில் வெற்றி பெற மாறுபட்ட கொள்கை கட்சிகளுடன் கூட்டணி, பண இருப்பு தெரியாமல், ஏராள இலவச திட்டங்கள். வாக்கு வங்கி உருவாக்கி, ஏராள இட ஒதுக்கீடு. சாதி ஒழிப்பு என்று கூறி, சாதி அடிப்படையில் இட ஒதுக்கீடு. தற்போது மத இட ஒதுக்கீடு. அரசியல் சாசன நீதிமன்றம் இதனை கூட புரிந்து தடுக்க முடியாமல் அமைதி பணி. இட ஒதுக்கீடு அளவுகோல் ஏழ்மை. சாதி, மதம், இனம், மொழி அல்ல. முன்னாள் ராணுவத்தினர் போன்று நாட்டிற்கு சேவை புரிந்தவர்களுக்கு மட்டும். வாக்கு வங்கி குறைந்த சாதியை பொது பிரிவில் சேர்த்து, அதிலும் அனைவர்க்கும் இடம் உண்டு என்று கூறி, முற்பட்ட சாதி மக்களை அறுபது ஆண்டுகளாக வாழ விடவில்லை.
மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தி ஓட்டு அறுவடை செய்வதில் வல்லவர்
மக்களுக்கு நன்மைகள் இந்த அரசியல் கட்சிகள் செய்வதற்காக ஒன்றிணைந்து செயல்பட்டால் உலகமே பாராட்டும் ஆனால் இங்கு மக்களை எப்படி பிரிப்பது, ஒற்றுமையை சீர்குலைப்பது எப்படி என்பதுதானே இன்றைய மாடலாகிவிட்டது . இது ஏதோ ரூ கட்சிக்கு அல்ல, எல்லா கட்சிகளும் இப்படித்தான் உள்ளன . அவர்களுக்கு துதிபாட துணை இயக்கங்கள் தற்போது மீடியா வேறு இவர்களுக்கு ஒத்துஊதுவதற்கு மொத்தத்தில் இவர்கள் கூறுவதுதான் செய்தி, காட்டுவதுதான் உண்மை என்றாகிவிட்டது . உலகம் ஏழ்மையில் உள்ளவர்களை ஏழையாக பார்க்கும் அவர்களுக்கு உதவுவதற்கு சேவையை இயக்கங்களை ஆரம்பித்து செய்து வருகிறது . அவைகள் ஜாதி, மத, இன , மொழி பார்க்காமல் உலகம் முழுவதும் செயல்படுகிறது . ஆனால் அரசியலில் இந்த முறை முற்றிலுமாய் மறந்துவிட்டது . மேலும் உலகம் எப்படி எடுத்துக்கொள்ளும் என்பதை வெளிப்படையாக கூறுவதற்கும் தயக்கமாகா இருக்கிறது இருந்தாலும் சொல்லவேண்டிய ஒரு நிலைக்கு வந்துவிட்டோம் . தேர்தல் நேரத்தில் வாக்காளர்களுக்கு லஞ்சம், பிரியாணி, கூட்டத்துக்கு பணம் என்ற கலாச்சாரம் வந்தது போல் , திரும்பும் இடமெல்லாம் இலவசம் என்ற பேச்சு , செயல்முறையில் இருக்க அதை நிறுத்தினால் மாபெரும் புரட்சி ஏற்படுத்தும் அளவுக்கு அரசியலும் இயக்கங்களும் களம் இறங்குவார்கள் காரணம், பதவி, பணத்துக்காக இந்த இறிவைத்தான் இவர்கள் மூலதனமாக வைத்து பிழைப்பு நடத்திவரும் நிலையில் மக்களின் நலன், மற்றும் ஒற்றுமைக்கு வழி வகுத்துவிட்டால் எல்லாமே நல்லவர்களின் கைகளுக்கு சென்றுவிடும் . இந்த எதிர்நீச்சலில் கர்ம வீரரை விரட்டி அடித்த பெருமை நமக்குத்தான் , எப்போதும் போல் அவர் நம்மை விட்டுச்சென்றவுடன் அவரை நல்லவர் என்று எப்போதாவது உச்சரிப்பது போல்தான் எல்லாமே . எங்குமே நடந்து கொண்டு இருக்கிறது, நடக்கவும் போகிறது . மக்களை எந்த வேறுபாடும் இல்லாமல் அவர்களின் ஏழ்மையை யார் ஒழிக்க முன்வருகிறார்களோ அவர்களை இவ்வுலகம் உள்ளவரை போற்றும், வந்தே மாதரம்
வெறும் வாய். 10 ஆண்டுகள் என்ன செய்தீர்கள்..
மேலும் செய்திகள்
விக்ஷித் பாரத் கட்டமைப்பின் விளம்பர துாதரானார் சுக்லா
19 minutes ago
ஆக்கிரமிப்பு காஷ்மீரை எடுத்து கொள்வோம்: மோகன் பகவத்
2 hour(s) ago | 3
இந்தியா - பிரிட்டன் கூட்டு கடற்பயிற்சி இன்று துவங்கியது
4 hour(s) ago | 1
நேபாளத்திற்கு அனைத்து உதவிகளும் செய்ய தயார்; பிரதமர் மோடி ஆதரவு
5 hour(s) ago | 7
எதிரிகளுக்கு ஆதரவு தரும் காங்: பாஜ குற்றச்சாட்டு
5 hour(s) ago | 5