வாசகர்கள் கருத்துகள் ( 8 )
காங்கிரஸ் காரர்கள,,......... என்று அடுக்கு ஒரு தடவை நிரூபித்துக் கொண்டுள்ளார்கள்
பிரியங்கா பிரதமராக இருந்திருந்தால், வங்கதேசத்தில் இன்று ஹிந்துக்களின் நிலை இப்படி இருந்திருக்காது. ஆம், இதைவிட மிக மிக மோசமாக இருந்திருக்கும்.
பிரியங்கா வந்து என்ன நடக்கப்போகுது..
காங்கிரஸ் கனவுகளில் இதுவும் ஒன்று. ஒரு புரிதல் இல்லாத பேச்சு இந்த காங்கிரஸ் காரனின் பேச்சு. வாயில் வடை சுடும் நபர்கள் காங்கிரஸ் .
பட்டினி பரவலாக இருக்கும் பங்களாதேஸில் மதம் என்ன பாவம் பண்ணியது. அடித்துக்கொண்டு சாகிறார்களே !
நம்முடைய நாட்டிலே யார் பிரதமராக இருக்க வேண்டும் என்று நாம் தான் முடிவு செய்ய வேண்டும். வெளி நாட்டுகார்களின் விருப்பு வெறுப்பு தேவையில்லை. தீவிரவாதிகளின் கட்சி காங்கிரஸில் இருந்து யாரும் பிரதமராக வர வாய்ப்பு இல்லை.
நீட் தேர்வு ரத்து செய்யும் ரகசியம் இருப்பதுபோல் வங்கதேச ஹிந்துக்களை காப்பாற்றும் ரகசியம் இருக்கிறதோ என் வோ ?
ப்ரியங்காவின் paaatti இந்திராகாந்தி செய்த தவறினால் இந்தியர்கள் இன்று ம்பங்களாதேஷ் இஸ்லாமிர்களால் கொடுமை படுத்த படுகிறார்கள் அன்று முக்திவாஹினி என்றபெயரால் இந்திய ராணுவத்தைப பங்களாதேஷ் உள்ளே அனுபபி பாகிஸ்தானுக்கு எதிராக போர்செய்து பங்களாதேஷை பிரித்தால் நம் இன்று அவதிப்படுகிறோம்