வாசகர்கள் கருத்துகள் ( 15 )
GST வந்த பிறகு MSME போன்றவர்கள், நிலைத்து தொழில் செய்ய முடிய வில்லை. காரனம் கால அவகாசம் குறைவு மற்றும் ஒரு சிறிய தவறுக்கு அபராத தொகை அதிகம். வேலை இழப்பு அதிகம்
GST வருவதற்கு முன்னால் இருந்த பல வரிகளை கூட்டினால், பல மாநிலங்களில் 20-40% வரை வரி இருந்தது. இது தவிர வணிக வரி துறையின் ஊழல் பல லக்ஷம் கோடி ரூபாய். தொழில் நடத்த வணிக வரி செர்டிபிகேட் வாங்க, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்தில் ஊழல், போக்குவரத்து லாரிகளை மறித்து பிடித்து வைத்து கொண்டு நடக்கும் வணிக வரி போன்ற துறைகளின் பல நூறு கோடி ரூபாய் ஊழல், வருட வருடம் கணக்கு முடிக்க லஞ்சம் என சேர்த்து சில லக்ஷம் கோடி ரூபாய் ஊழல் எல்லாம் நடந்தது. இந்த ஊழலை எல்லாம் இவர்கள் ஆதரித்தது தான். நியாயமான அரசாங்கத்திற்கு செலுத்தும் வரியை ஏமாற்றி பிழைத்த பல பெரிய வியாபாரிகள் கூச்சல் போடுவது நியாயமா? அதற்கு இவர் தனது பாணியில் பேசுவது பொது மக்களை ஏமாற்றுவது தான்.
for everything he will bring e factor
முதலை கண்ணீர்
எந்த மாநிலத்திலும் தேர்தல்ல ஜெயிக்க மமுடியலையே. எதுக்கு இப்போ சமூகத்துக்கு துணை இருப்பேன் அது இதுன்னு . எந்த வணிகர்கள் உங்களிடம் வந்து வேதனை குரல் எழுப்பினார்கள்? லிஸ்ட் கொடுக்க முடியுமா?
அறுபது ஆண்டுகள் இந்த காங்கிரஸ் ஆட்சி செய்து இந்தியாவை குட்டிச்சுவர் ஆகிவிட்டான்கள். பங்களாதேஷ் முஸ்லிம் வெறியர்கள் ஹிந்துக்களை கொள்ளுகிறான்கள் அதை பத்தி இந்த INDI கூட்டணி ஆட்கள் எதுவும் பேசாமல். இவன் AAKA பாலஸ்தீன் BAG மாட்டிக்கொண்டு பாராளுமன்றத்துக்கு போனார், இப்போது இதை பத்தி பேச்சு மூச்சு காணோம். இவர் எதாவது வெளிநாடு போனால், ஹிந்துக்களுக்கு எதாவது ஆபத்து வருகிறது.
இஸ்லாமியர்கள், மதமாற்றத்தை இரும்பும் கிருத்துவர்கள், காங்கிரஸ் தங்களுக்கு பாதுகாப்பானது என்று கருதி ஆதரவு கொடுத்து கொடுத்து வருகின்றனர். இதில் கிருத்துவர்கள் விழித்து கொள்ளவார்கள், ஆதரவை பங்கு போட்டு விடுவார்கள்.
முதலில் ராகுல் நாட்டிற்கு உண்மையாகவும் நேர்மையாகவும் தேச பற்றுடன் இருக்கட்டும் . வெளி நாட்டில் தேசத்தை அவதூறாக பேசுவது தேச துரோகம் என்று நினைவில் கொள்ளட்டும்
சேவைக்கு 20 லட்சம், பொருளுக்கு 40 லட்சம் வருட விற்பனை வரும் வரை GST பதிவு தேவை இல்லை. காரணம் துவக்க சேவை மற்றும் வியாபாரம். மாநிலம் தன் பங்கு GST பெறும். அதிக கடை வாடகை, வணிக அருகருகே அனுமதியில் ஒழுங்கின்மை. வணிகர்களை மிரட்டி வசூல் செய்யும் ரவுடிகள், முதலீடு இல்லாத நடைபாதை கடைகள் போன்ற பல காரணிகள். மாநில gst பங்கு பகுதி உள்ளாட்சி அமைப்புகள் பெற வேண்டும். அதற்கு ராகுல் குரல் கொடுக்க வேண்டும்.
பரிந்து பேசி அனுதாபம் சேர்க்க பார்க்கிறான்!