வாசகர்கள் கருத்துகள் ( 10 )
காசெல்லாம் வேண்டாம்.... சும்மாவே வேலை செய்கிறோம்.... கான் கிராஸ்.... சீ.... போ உன் சகவாசமே வேண்டாம்.... இது தான் நாட்டு மக்கள் அனைவரின் மனநிலை !!!
இதென்ன அநியாயமா இருக்கு . பணம் எங்கிருந்து வரும் , வரி கட்டுறவன் தல மேல மிளகா அரைப்பதா ???? அடிப்படை வசதிகள் செய்யாமல் மக்களை இப்படி பிச்சைக்காரனை போல் ஆக்குவது தான் ஜனநாயகமா .... எல்லோருக்கு தரமான இலவசக் கல்வி , தரமான மருத்துவம் , வேலை வாய்ப்பு கொடுங்கள் . ஓட்டுக்காக மக்களை அடிமை ஆக்குவது மிக கொடுமை உச்ச நீதி மன்றம் தானாக இந்த பணம் கொடுப்பதை விசாரித்து தடை செய்ய வேண்டும் அணைத்து மாநிலத்திலும் ................
ஐரோப்பிய நாடுகளுக்கு இணையாக டோல் பணம் கொடுத்து விடலாம். ஆஸ்திரேலியா அளவுக்கு வசதிகள் செய்து கொடுத்து விடலாம்.
எல்லோரும் சேர்ந்து நாட்டை திவாலாக்குங்கள்.
ஒன்றும் தேவையில்லை... நீங்கள் ஆட்சி செய்து கொண்டு இருக்கும் மாநிலங்களில் முதலில் இதை அமல்படுத்தினால் நன்றாக இருக்கும். மக்களுக்கும் நம்பிக்கை வரும்.
This type of election promises by political parties tantamount to inducing bribery. If it is so what is the meaning for conducting free and fair election prescribed in the constitution for Election Commission? Perhaps free has a different meaning for political parties in India. The Supreme Court of India is a mute spectator
பிச்சை போடறோம். எங்களுக்கு ஓட்டுப்.பிச்சை போடுங்க தாயே.
விடியலின் பாதையில் நாசகரமான திட்டம்
வெரி குட். பிஜேபி எதிர்ப்பு ஓட்டுகள் ரெண்டாக பிரிந்து, மிக எளிதாக பிஜேபி டெல்லியில் வெற்றிபெறும்.
குடுங்க குடுங்க இங்க அரசாங்கம் முடிஞ்சிட்டு . எல்லா இடத்தையும் முடிச்சிவிடுங்க