வாசகர்கள் கருத்துகள் ( 19 )
பாகிஸ்தானுக்கு எதிராக நமது நாட்டின் எம்பிக்கள் வெளி நாட்டில், இவர் நமது நாட்டில் ஆதரவாக, இதில் இருந்து என்ன தெரிகிறது?
பொய் பிரச்சாரம் செய்வது பிஜேபியின் ஒரு கொள்கை. நீங்கள் காங்கிரசை குறை சொல்ல எந்த தகுதியும் இல்லை.
அதை விடுங்க. இந்தியா ஏன் நாலு துண்டா புரிஞ்சது ? ஏன் பிரிச்சாங்க ? யார் பிரிச்சாங்க ? காஷ்மீர் தீராத பிரச்சினைக்கு, யார் அடிப்படை காரணம் ? இதுக்கு பதில் சொல்லுங்க போதும்.
இப்போ பாகிஸ்தான் இரண்டு துண்டுகளாக பிரியுது மூன்றாவது துண்டுக்கு இப்போ போராட்டம் நடக்குது
நன்றி மறவாமல் இருப்பது மனிதனுக்கு மிக முக்கியம்
பாரத பூமி உலகிலேயே மிக மென்மையான பூமி. இவனும் இவன் அம்மாவும் ஜாமீனில் சுத்திக் கொண்டிருப்பதுவே சாட்சி. இந்தியாவில் எல்லாவற்றையும் ஃப்ரீயா அனுபவித்து கொண்டு பேச்சு மாத்திரம் பாக்கிஸ்தானை ஆதரித்துப். பேசுறது.இவன சுளுக்கு எடுத்தாலே போதும்.
குடும்பங்களில் பல குழந்தைகள் இருக்கும். அதில் ஒரு குழந்தை அடாவடித்தனம் செய்யும். அசிங்கம் செய்யும். தத்தாரியாய் திரியும். அந்த தத்தாரிக்கு ஆதரவு நண்பர்கள் இருப்பார்கள். இது அரசியலுக்கு பொருந்தும் . அந்த கூட்டத்தை நகைப்பதை ஒதுக்குவதை தவிர மக்கள் வேறு என்ன முடியும்.? இதுதான் விதி.
ராகுல் கேள்வி கேட்டால் பாகிஸ்தான் ஆதரவு என மாற்றுவது ஏன் கேட்ட கேள்விக்கு பதில் என்ன ராகுல் பேச்சில் எங்கே குறை உள்ளது
இந்தியாவை பற்றி வெளிநாடுகளில் கேவலமாக கதைக்கும் பொது கோமாவில் இருந்தியா
பாகிஸ்தானின் எதிர்கட்சி தலைவர் மாதிரியே நடந்து கொள்கிறார் பப்பு
பாகிஸ்தான் சொல்ல விரும்புவது, ஆனால் சொல்ல முடியாதது .... அதைத் துணிவுடன் சொல்கிறார் ராகுல் .... அதாவது பாகிஸ்தானின் குரலாக ஒலிக்கிறார் ..... அவர் எதிர்க்கட்சித் தலைவராக ஆனதற்குக் காரணம் காங்கிரசுக்கு வாக்களித்தவர்கள் ...... அவர்கள் தலைகுனிய வேண்டும் ....
No surprise.. hahahaha
தன் தலையிலேயே தானே மண்ணை போட்டுக்கொள்ளும் செயல்தான் இது. 2029 லும் மீள முடியாது போலிருக்கே