வாசகர்கள் கருத்துகள் ( 8 )
சென்னை திருவான்மியூர் கடற்கரை போன்ற பொது இடங்களில் காவலர்கள் பலர் சேகர், கார்த்தி, செல்வராஜ், டார்வின் மற்றவர்கள் ஒருத்தர் உட்கார்ந்தாலும், 2-4 பேர் இருந்தாலும் மொபைலை பிடுங்குவதும், ஃபோட்டோ / வீடியோ எடுப்பதும் பணத்தை அதிகார பிச்சையெடுத்து அதட்டி, மிரட்டியடித்து அங்கிருந்து விரட்டுகின்றனர். வண்டியில் கூட்டி அறைக்கும் செல்கிறார்கள்.
காங்கிரஸ் அழிவு நோக்கி போய்கொண்டு இருக்கிறது. திமுகவை போல் செயலபட தொடங்கியுள்ளது. ஆனால் கர்நாடகாவில் நடக்காது. தமிழ் நாட்டில் மக்கள் மூளைச்சலவை செய்யப்பட்டுள்ளனர். இதை உடனே ஒழிக்க முடியாது. மக்களை புரிந்து கொள்ள செய்ய வேண்டும்.
கர்நாடக அமுதாவுக்கும் குட்டா ?
வெள்ளிகிழமைகளில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் சாலையை அடைத்துக் கொண்டு தொழுகை நடத்துகிறார்கள். ஒலிபெருக்கி பயன்படுத்துகின்றனர். இதற்கு சட்ட அங்கீகாரம், போலீஸ் அனுமதி கேட்கிறார்களா?.
காங்கிரஸ் ஆளும் கர்நாடகா உள்துறை செயலர் 10 பேர் கூட, உள்ளூர் போலீஸ் அல்லது கலெக்டரிடம் அனுமதி பெறவில்லை எனில் சட்ட விரோதம் என்றால் , நீதிமன்றம், சட்ட பேரவைக்கும் பொருந்தும் தானே. செயலர் உத்தரவு தான் சட்ட விரோதம்.
ரோடு ஓரம் உள்ள இட்லி மற்றும் பிரியாணி கடையில் நூற்றுக்கும் மேற்பட்ட கும்பல் கூடுகிறது என்பதை கவனத்தில் கொள்ளவும்
பத்துப்பேருக்கு மேல் [அலுவலக உணவகத்தில் கூட அதை விட அதிகமாக கூட்டமிருக்கும்] கூடினால் கூட அரசிடம் அனுமதி என்பது மகா கேவலமான, சுத்த பயித்தியக்காரத்தனமான அடக்குமுறை. அதுவும் ஒரே தெருவுக்குள் பலலட்சம் பேருக்கு கூட அனுமதி கொடுக்கும் வல்லமை படைத்த திராவிடமடக்கோட்பாட்டுக்கு நேர் எதிரானது.
இறந்தவர்கள் எடுத்து சென்றால் பத்து பேருக்கு மேல போவாங்க ..கலியாண ஊர்வலங்களில் அதே நிலைமை