வாசகர்கள் கருத்துகள் ( 7 )
ஜிஎஸ்டி கொண்டு வரப்பட்ட போது அப்போதிருந்த வருவாயை அப்படியே நீடிக்க வைக்குமளவுக்கான REVENUE NEUTRAL வருவாய் கிடைக்க ஏதுவாக வடிவமைக்கப்பட்டுள்ளது. எவ்வித வரிவிகிதக் குறைப்பும் பல மாநிலங்களை பாதிக்கும். ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவெடுப்பது சிரமம்.
மாத GST வருமானம் குறையாமல் சீர்திருத்தம் செய்யப்படும். ஏன் இரண்டு கட்டங்களாக வரி விதிப்பு செய்யக்கூடாது. 6% எல்லாவற்றுக்கும் 28% தற்போதுள்ளபடி . இந்த மாதிரி இருந்தால் பொதுமக்கள் பயனைடைவார்கள்
ஜி எஸ் டியில் 12% சதவீதித்தில் உள்ள பெரும்பாலான பொருட்கள சேவைகளை 18% சதவீததிற்கு மாற்றி விட்டு ஒரு சில பொருள்களை மட்டும் 5% சதவீதமாக மாற்றி மக்களுக்கு தீபாவளி அல்வா கொடுக்கப்படும் பொறுத்து இருந்து பாருங்கள்
ஜிஎஸ்டி க்கு முன்னால் மாநில வரி, மத்திய வரி என்று கொள்ளை அடித்தார்கள். ஜிஎஸ்டி வந்த பின் அது பெருமளவு குறைந்தது. இப்பொழுது அது இன்னும் குறையப்போகிறது. அதாவது மாதம் சராசரியாக 1.84 லட்சம் கோடி வரும் தொகை குறையும். மாநில அரசுகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் தொகையும் குறையும். மத்திய அரசால் உள்கட்டமைப்புக்களுக்கு செலவு செய்யும் தொகை குறையும். ஊழல் செய்யும் மாநில அரசுகள் திவாலாகும்.
ஜி எஸ் டி குறைத்தாலும் அதன் பலன் மக்களுக்கு முழுமையை போய் சேராது ....எந்த பொருளின் விலையும் வியாபாரிகள் குறைக்கப்போவதில்லை... கொள்ளை தொடரும்.. பெட்ரோல் டீசல் ஜி எஸ் டி க்குள் வரவே வராது... பொறுத்திருந்து பாப்போம்
முதல்ல பப்புவை கழட்டி விட்டு விட்டு ஆலோசனை சொல்லுங்கள். அடிமைக்கு அறிவுரை சொல்ல அனுமதி இல்லை
சாதாரண மக்கள் உபயோகிக்கும் AC ரெப்ரிஜெட்டார் இரு சக்கரவாகனங்களுக்கு 28% மேல் GST
மேலும் செய்திகள்
ஜி.எஸ்.டி., குறைக்க திட்டம்: தொழில்துறை வரவேற்பு
17-Aug-2025