வாசகர்கள் கருத்துகள் ( 9 )
பாரத திருநாடு உலகின் மாபெரும் ஜனநாயக தேசம், உலகின் அதிசயங்களில் ஒன்று, அதன் ஆதாரமான இந்துமதத்துடனும் எல்லா மற்ற மதத்துடனும் மக்கள் கலந்து அமைதியாக மகிழ்வாக வாழும் அற்புத தேசம் 140 கோடி மக்களை சீனா போல இரும்பு அரசு அல்லாமல், வடகொரியா போல ஒரே தலமை அல்லாமல், சுல்தானியம் போல அரசன் அல்லாமல் ஆளமுடியும், அத்தேசம் உலகின் அமைதியான பலமான தேசமாக நிற்கமுடியும் எனும் அதிசயத்தை செய்யும் தேசம் பாரதம் தவிர எந்த நாட்டுக்க்கும் அப்படி ஒரு பெருமை இல்லை
டெல்லி பார்லிமென்ட்ல பாத்தியளால, காங்கிரஸ் கட்சி எப்படி ஆடுதுன்னு.. நம்ப உள்நாட்டுக்காரன் இந்தியர் அதானிய கைதுபண்ணனும்னு அவுக மேல்நாட்டு விசுவாசத்த பாத்தியளால இப்பவே இப்படின்னா நேதாஜி காலத்துல எப்படி இருந்திருப்பானுக... ஆனா இந்த களபேரத்திலேயும் திமுக எம்பி எல்லாம் எங்களுக்கு நிதி வேணும்னு மட்டும் கேட்டுட்டு ஒருமாதிரி கம்முன்னு இருக்காவுக பார்த்தியால அதுதாம்ல அப்பவே சொன்னேன் அவுக ஒரு அண்டர்ஸ்டேண்ட்டுக்கு வந்துட்டாகண்ணு, இல்லண்ணா இப்ப அதானி அதானினு காது கிழியிற மாதிரி கத்திருக்கமாட்டாவ? என்னமோ வெறும் நூறு ரூவா நாணயத்துக்கு குதிச்சிய.. இப்ப பாத்தியளால எப்படி ஒழுங்கா இருக்காக பாருங்கல... அவுக இப்பல்லாம் நம்ப ஆளுல......
அந்த மணிப்பூர்?
இன்றைக்கு பப்பு கையில மைக்க கொடுத்தா அது என்னென்ன உளறுமோ. இந்தியாவையோ இந்திய மக்களையோ முழுவதும் அறியாத பப்பு . தனது அப்பாவும் பாட்டியும் பலமுறை தங்களுக்கு சாதகமாக அரசியல் சாசனத்தை மாற்றி. மதச்சார்பற்ற ன்னு ஒரு புருடா விட்டு பத்து ஓட்டு கிடைக்க வேண்டி நாட்டையே வக்ப் வாரியத்திடம் அடமானம் வைத்து உச்சநீமன்றத்தையே பேந்த பேந்த முழிக்க வைத்து நீதிமன்றங்களும் வக்ப் வாரிய சட்டத்தில் பேசாமடந்தையாக்கிய ஒரு கேலிக்கூத்து அரங்கேற்றிய கட்சியின் இன்றைய தலைமுறை பப்புவுக்கு இதெல்லாம் தெரியுமா.கையில ஒரு சிவப்பு அட்டை புத்தகத்தை வெற்று பேப்பருடன் கையில பிடிச்சு இன்றைக்கு அது உளறுவதையும் இந்த நாட்டு மக்கள் கேட்க வேண்டிய அவல நிலை
இன்றைக்கு பப்பு கையில மைக்க கொடுத்தா அது என்னென்ன உளறுமோ.
இன்னைக்கு என்ன பேசுவார், அதானி வழக்கை , அமெரிக்காவில் தவிடுபொடி ஆக்குவோம் என்று பேசபோறாரா?
உனக்கு என்னப்பா என்ன வேணும்னாலும் சொல்லுவ
சனாதனத்தை அழிப்போம் என்று சூளுரைக்கும் சிலரை அரசியலமைப்புச்சட்டம் ஒன்று செய்யவில்லை என்பதை இன்று நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.
வேறு மதங்களைக் குறைசொல்லிப்பேசினால் வெளியே நடமாட முடியாத சூழல் ஏற்படும் .... ஹிந்துத்வா பேசும் பாஜக ஆட்சியில் கூட இதுதான் நிலைமை .......