வாசகர்கள் கருத்துகள் ( 13 )
நல்லா ஆலோசிச்சு நேருதான்.காரணம்னு கண்டுபிடிச்சுடுவாங்க. NCERT பாடபுத்தகத்திலும் வந்துரும்.
அங்கு வசிக்கும் 1.5 கிராரே ஹிந்துக்களின் பாதுகாப்பும் அவர்களின் உடைமைகளின் பாதுகாப்பும், வாழ்வதாரமும் காப்பாற்ற பட வேண்டும். 57 முஸ்லிம் நாடுகள் உலகில் இருந்தும், ஒரு முஸ்லிம் நாட்டின் முஸ்லிம் பிரதமர், ஹிந்து நாட்டில் வந்து தஞ்சமடைய வேண்டிய அவசியம் நமது கலாச்சாரத்தின் சிறப்பை பிரதிபலிக்கிறது
இந்த நிலமை இந்தியாவில் வராமல் இருக்க ராமர் அருள் புரியனும்
மேற்கு வங்கத்தில் நடக்கும் அராஜகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க கிடைத்திருக்கும் அருமையான வாய்ப்பு. நாடு முழுவதும் பரவியுள்ள பங்களாதேஷ் மற்றும் ரோஹிங்யா முஸ்லிம்களை ஒரே நேரத்தில் லாடம் கட்டி வெளியேற்ற அருமையான வாய்ப்பு. மத்திய அரசு துணிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். துணிந்தவனுக்கு தோல்வி இல்லை.
வங்கதேசத்தில் சிறுபான்மையினர்(ஹிந்துக்கள்) தாக்கப்படுவதை எதிர்த்து திமுக முஸ்லிம் லீக் தமுமுக மெழுகுவர்த்தி ஊர்வலம் செல்வார்கள்.
எல்லை பகுதிகளில் அவசர நிலை அமல்படுத்தி சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஊடுருவ முயலும் எல்லா தீவிரவாதிகளையும் இஸ்ரேல் போல களை எடுத்திடவேண்டும். நாட்டின் அமைதியே முக்கியம்
நாடு மிக பெரிய நெருக்கடியில் உள்ளது .
கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவர் வானம் ஏறி வைகுண்டம் போகப் போகிறாரா? உள்ளூரில் மணிப்பூர் கலவரத்தை அடக்கத் தெரியாதவர் அடுத்த நாட்டின் கலவரத்தை அடக்கப் போகிறாரா?
அவர் ஆலோசனை செய்வது அங்கே கலவரத்தை அடக்க அல்ல .... அபத்தமான கருத்து .... முன்னேறிய மாநிலத்தில் ஒரு வேங்கைவயல் சம்பவத்தில் நடவடிக்கை எடுக்கத் துப்பில்லை ...... பேச வந்துவிட்டீர் ......
அதாவது வேங்கை வயலை விட்டு விட்டு மணிப்பூர் நிலைமை பற்றி பேசுற மாதிரி என்று சொல்ல வரீங்களா?
வெறுப்புணர்வு, பாஜகவின் செயல்பாடு, ஹிந்துக்களை ஒன்று இணைத்து இருப்பது, இவனை கதற வைக்கிறது
பங்களாதேஷில் ஹிந்துக்கள் மீதான வன்முறையை கண்டித்து , லட்ச தீவு மாலத்தீவு மணிப்பூர் பிரச்சனைக்கு மெழுகுவத்தி ஊர்வலம் சென்றது போல இந்த பிரச்சனைக்கும் விடியல் திராவிட கனியக்கா அவர்கள் மவுண்ட் ரோட்டில் ஊர்வலம் நடத்துவர் ....சமூக நீதி மத சார்பின்மையை விடியல் திராவிடனுங்க ஓரு நாளும் கைவிட மாட்டார்கள் ...
இதுதான் சந்தர்ப்பம். வங்க தேச எல்லையை பலப்படுத்துங்கள் . கூடுதல் இராணுவத்தை அனுப்பி வையுங்கள். எல்லையையில் கடுமையான நிரந்தர பாதுகாப்பு அவசியம். குடியேறிகளை நாடு கடத்துங்கள் எதிர்ப்பவர்களை தேசிய பாதுகாப்பு கருதி சிறையில் அடையுங்கள், சட்ட சபைகளையும் கலைத்து விடுங்கள்.