வாசகர்கள் கருத்துகள் ( 6 )
நீ சும்மா இருந்தாலும்..... உன் வாய் சும்மா இருக்காது..... உன் வாய் சும்மா இருந்தாலும்.... நீ சும்மா இருக்க மாட்டாய்..... பப்பு.... பேசு பப்பு பேசு..... நீ பேச பேச தான் நாட்டை பிடித்த சனி கான் கிராஸ் இல்லாமல் போகும்.
இப்படி தினமும் ஏதாவது ஏடாகூடமா பேசி இந்த ராகுல் எவ்வளவு நாளைக்குத்தான் மன்னிப்பு கேட்டுக்கொண்டிருப்பாரோ?
நீங்க இங்கே அப்பா வை முதல்வர் ஆக்கியது போல ஏன் ராவுள்ள பிரதமர் ஆக்க கூடாது? 1500 கோடி ஃபீஸ் போதுமா?
ராகுல் இப்படித்தான் ஏதாவது உளறுவாறு அதையெல்லாம் கண்டுக்காம விட்டுடுங்க, அது தான் நமக்கும் நல்லது. இல்லைன்னா நமக்கு பைத்தியம் பிடுச்சிடும்.
ராகுல் மன்னிப்பு கேட்பதை விட கீழக்கரையில் உள்ள தர்காவில் சேர்த்து மனநல சிகிச்சை பெறலாம். சேது படத்தில் விக்ரம் சிகிச்சை பெறுவது போல்
அரசியலில் யோக்கியதை உண்மையாக உள்ளவர்கள் மட்டும் மன்னிப்பு கேட்பார்கள். அரசியலில் விரல் விட்டு எண்ணிவிடலாம். இதில் ராகுல் இல்லை.