வாசகர்கள் கருத்துகள் ( 2 )
டிரம்ப் மட்டும் இதை அங்கீகரிக்காமல் பாக்கிகளுக்கும் துருக்கிக்கு தங்களை அழிவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள ஆயுதம் வழங்கி சிறப்பித்துள்ளார். நடப்பதை பார்த்தல் இந்தியா போர்க்கோலம் போன்று நம்மை தாக்கவந்த எதிரியை அடித்து உடைத்து இருக்கவேண்டும் - கருணை அடிப்படையில் தாக்காமல் விட்டது நமக்கே கெடுதலான முடியும் போல தெரிகிறது. ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீரை மீட்க இருந்த ஒரு அருமையான வாய்ப்பை இழந்துவிட்டோம்.
ஆனாலும் இந்த, திருந்தாத இத்தாலி காங் கட்சி மட்டும் மதில் மேல் பூனையாக உள்ளதே?? என்ன செய்ய.. எல்லாம் நம் சாபக்கேடு..