வாசகர்கள் கருத்துகள் ( 15 )
ஜனாதிபதியிடம் அல்லது ராணுவத்துக்கு ஒப்படைக்கவும். ஜெ அம்மா ஆத்மா ஷாந்தி அடையும். அவர் தேசத்தையும், தமிழகத்தையும் ஒன்றாக பார்த்தவர். ஆனால் இன்னும் ஒரு வருடம் இருக்கும் திமுகவிடம் கொடுக்க வேண்டாம். ஸ்டாலின்க்கு ஸ்வாஹா மந்திரம் நன்றாக தெரியும்.
தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை உதயநிதி வீட்டிற்கு இதை அனுப்பிவிடுவார்கள்.
இவ்வளவு நாள் என் வாழ்க்கையில கோர்ட்டு ஒரு உருப்படியான தீர்ப்பு சொன்னதை காது குளிர கேட்டாச்சு இனிமே நிம்மதியா....
ஸ்வாஹா.
இனி நமது அறநிலை துறை அமைச்சர் அங்கே சென்று எல்லா நகைகளையும் வாங்கி அப்படியே உருக்கி கட்டியாக்கி ஏதாவது ஒரு வங்கியில் வைத்து பணம் வாங்கிவிடுவாரே என்ன செய்வது
லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதை வைத்துக்கொண்டு என்ன செய்வார்கள்? பேசாமல், நீதிமன்றமே அதை பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கண்காணிப்பில் மக்களுக்கு தேவையான பள்ளிக்கூடம், மருத்துவமனைகள், விளையாட்டு அரங்கங்கள் என்று கட்டி மக்கள் பயன்பாட்டுக்கு கொடுக்கலாம். அது வழக்கமில்லை. வழக்கப்படுத்திக்கொள்ளுங்கள். மக்களுக்கு நல்லது நடந்தால் தவறேதும் இல்லையே?
வழக்கு நிலுவை. வாரிசு இல்லை. உயில் இல்லை. லஞ்சம் / சினிமாவில் நடித்த பணம் என்று பிரிக்க முடியாது. போலீசார், நீதிமன்றம் நிலம், பணம் பொருள் நீண்டகாலம் பாதுகாக்கும் முறை சட்டபடி கிடையாது?. ஏலம் விட்டு, பணத்தை மத்திய வங்கியில் செலுத்த வேண்டும். தமிழக லஞ்ச ஒழிப்புத்துறையிடம் ஒப்படைப்பது சரியா? நகை திருடு போகும். நிலம் அபகரிக்க பட்டு விடும். யார் பொறுப்பு ஏற்பர்.
திருடனிடம் சாவியைக் கொடுப்பது ன்னா அது என்ன ன்னு தெரியாதவங்க தெரிஞ்சிக்க இங்கே ஒரு உதாரணம் .....
அரசு பள்ளி மதிய உணவு திட்டம் ,தொட்டில் குழந்தை திட்டம் ,கல்லூரி படிக்கும் பெண்கள் மாத மாத கொடுக்கும் ஆயிரம் ரூபாய் ,ஊனமுற்றவர்களுக்கு கால்கள் ,அனைவருக்கும் இலவச அறுவை சிகிச்சை கண்களுக்கு என அவர் பெயரில் நடத்தலாம் .
ஆடிய ஆட்டம் என்ன