வாசகர்கள் கருத்துகள் ( 3 )
எந்த மாநிலத்திலும் தற்போது நடப்பது இருக்கும் குறைந்த பக்ஷ காவல் துறையினரை அரசியல்வாதிகள் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்துகின்றனர். இதனால் மக்கள் பாதுகாப்புக்கு காவல் துறை போதுமானதாக இல்லை, குற்றங்கள் அதிகரிக்கின்றன. அரசியல்வாதிகள் பாதுகாப்புக்கு அவரவர்களே சொந்தமாக பாதுகாப்பு வைத்துக்கொள்ளட்டும் அந்த செலவை ஒரு வரையறைக்குள் அந்தந்த அரசு ஏற்றுக்கொள்ளட்டும். அல்லது இதற்காக ஒரு தனி அமைப்பு செயல்படட்டும். காவல் துறையினரை மக்கள் பாதுகாப்புக்கு மட்டும் பயன்படுத்தவேண்டும்.
Why do you need security for opposition leaders? Govt should explain the threats. Otherwise its one more waste of money
பண விரயம்... சோனியா காந்திக்கெல்லாம் என்ன அச்சுறுத்தல் இருந்துவிட முடியும்?