வாசகர்கள் கருத்துகள் ( 8 )
பரிதாபம் மக்கள்.
பெண்களே புரிந்து கொள்ளுங்கள்.
இப்போது இது சர்வசாதாரணமாக நடக்கிறது. சீரியல் முக்கியமான காரணம். அதில்தான் கள்ளக்காதல் கொலை கொள்ளை போன்றவைகளை சர்வசாதாரணமாக பெண்கள் செய்கிறார்கள். அப்புறம் எப்படி இளைய சமுதாயம் உருப்படும். இதற்கு சென்ஸார் வேண்டும்.
கள்ள காதல், திருமணம் ஆன பின் வேறொருவனுடன் தொடர்பு , இவைகள் மிகவும் ஆபத்தானது, தேவையற்றது. விளைவு இதுபோன்ற நிகழ்வுகள். தடுக்கவே முடியாது
பெரியாரின் வழி தோன்றல் அண்ணன் சுனா பானா வீணா பானா இந்த திருட்டு திராவிட காதல் ஆன திருமணம் கடந்த உறவினை ஆதரித்து உடனே ஒரு அறிக்கை விடுவார் பாருங்க...இதுவே விடியல் திராவிட மாடல் ஆட்சி நடக்கும் எங்கள் ஊருக்கு வந்து இது போல் செய்ய முடியுமா எண்டெனு அரை கூவல் விடுவார் paarunka...
போடா மெண்டலு
பார்றா ரோஷத்தை...
என்ன கொடுமை
மேலும் செய்திகள்
விவசாயி தீக்குளித்த விவகாரம் தலைமறைவானவர் கைது
05-Aug-2025