வாசகர்கள் கருத்துகள் ( 13 )
சூப்பர் நீதிமன்றங்கள். நீதி துறையில் மாற்றம் வர வில்லை என்றால் இந்தியா இன்னும் கொஞ்சம் வருடங்களில் நாசமாக தான் போகும்
நீதிமன்றங்களின் மீதான மக்களின் நம்பிக்கை கேள்விக்குறி யாகி விட்டது
என்னய்யா உங்க சட்டம்..... தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க கூடாது என்று கூறுவது எந்த விதத்தில் நியாயம் ???
நாட்டில் அப்பட்டமான ஊழல் முதல்வர் தரத்தில் நடந்தும் உயர் நீதிமன்ற தானாகவே விசாரிக்காமல் மாநில ஆளுநர் எடுத்த நடவடிக்கைகளுக்கும் மக்கள் எடுத்த நடவடிக்களுக்கும் இடைக்கால தடை விதித்திருப்பது மிகவும் வேதனையாகவே உள்ளது இது இன்னும் இப்படிப்பட்ட ஊழல்களை ஆதரிப்பதாகவே தோன்றுகிறது இதுதான் இந்திய நாட்டின் தலைவிதி
சட்டம் ஒரு இருட்டறை. இல்லை. சாக்கடை.
எதுக்கு இடைக்காலத் தடை. சீக்கிரமா வுசாரிச்சு தீர்ப்பு வழங்கினா குறைஞ்சா போயிடுவீங்க? ஏற்கனவே பலமுறை ஃபெயிலான நீதித்துறை திரும்ப கோட் அடிச்சிருக்கு. வாழ்த்துக்கள்.
நம்புங்க சட்டம் அனைவருக்கும் சமம் என்று?
இந்த இடைக்கால தடைகள் இருக்கும் வரை திருடனுங்களுக்கு கொண்டாட்டம் தான்... நீதியற்ற நீதிமன்றங்கள் தான் குற்றவாளிகளை தூண்டிவிடுகிறது... எவன் குற்றம் செய்திருந்தாலும் தூக்கில் போடப்பட்டால் தான் நியாயம் நிலைக்கும்...நமது நீதிமன்றங்கள் நியாயம் கிடைத்துவிட கூடாது என்று முனைப்புடன் வேலை செய்கிறது.. அந்த வழக்கை லோக் ஆயுக்தா மூலம் தொடுத்தவரை இந்த அரசியல் வியாதி உயிரோடு விடுவானா?
எம் ஆர் ராதா ஏதோ சொன்னாரே
இடைக்காலத்தடை. ஏன் என்றால் அவர் அரசியல்வாதி. ஒரு சாமானியன் என்றால் நமது சட்டமும், நமது நீதிமன்றங்களும் அந்த சாமானியன் மீது நடவடிக்கை எடுக்க இரவோடு இரவாக உத்தரவு பிறப்பிக்கும். வெட்கம். வேதனை.
மேலும் செய்திகள்
டில்லியில் சட்டவிரோதமாக தங்கியிருந்த வங்கதேசத்தினர் 25 பேர் கைது
7 hour(s) ago | 9
தமிழக தேர்தலுக்காக ரஜினி வாய்ஸ்; டில்லியில் அன்று நடந்தது என்ன?
9 hour(s) ago | 11
ஜாதி வாரி கணக்கெடுப்பு காங்., ஓ.பி.சி., அணி வலியுறுத்தல்
11 hour(s) ago
கராத்தே நிபுணர் பிறந்த நாள் விழா
11 hour(s) ago