வாசகர்கள் கருத்துகள் ( 4 )
தற்போது இருப்பவர் கண்ணை மூடி, வாயை பொத்திக் கொண்டிருக்கிறார், அடுத்து காதையும் மூடிக்கொண்டிருப்பவர் தான் தேர்ந்தெடுக்கப்படுவர்.
திராவிட யாரும் கிடைக்கவில்லையா ?
திருட்டு திராவிட மாடல் செய்யும் களவானித்தனத்துக்கு ஒத்து வருவதைபோல யாரும் செட்டாகவில்லை போலிருக்கிறது அதனால்தான் பொறுப்பு துறப்பு என டிஜிபியை நியமிக்கிறது இந்த மானங்கெட்ட திராவிட மாடல் . ஏற்கனவே சட்டம்ஒழுங்கு சந்தி சிரிக்கிறது இனிமேல் எப்படியோ நாராயணா தமிழகத்தை இந்த திராவிட மாடலிடமிருந்து காப்பாற்று
ஓய்வு பெற்ற பிறகும் சங்கர் ஜிவாலுக்காக புதிதாக வேறு ஒரு பதவியை இந்த திராவிட மாடல் அரசு உருவாக்கிக் கொண்டு இருக்கிறது அந்தப் புதிய பதவியை ஏற்கும் சங்கர் ஜிவால் மூன்று முதல் ஐந்து வருடங்களுக்கு தமிழக மக்களின் வரிப்பணத்தை சம்பளமாகப் பெறுவார்.
மேலும் செய்திகள்
புதிய டி.ஜி.பி., யார்? 8 பேர் பட்டியல் தயாரிப்பு
23-Aug-2025