வாசகர்கள் கருத்துகள் ( 14 )
இது ஒரு குணா கமல்.
தவறு செய்யும் ராகுலுக்கு மட்டும் அனைத்திலும் ஜாமீன் அல்லது விடுதலை கிடைத்து விடுகிறது. அத்தகைய மண்ணில் எத்தனையோ அஜித் குமார்களுக்கு மட்டும் ஏனோ சட்டத்தில் விதிவிலக்கு.
சரியாக கூறினீர்கள்.
இந்த ஜாமீன் தீர்ப்பிலிருந்து என்ன தெரிகிறது? தாய் நாட்டையும், நமது ராணுவ வீரர்களையும் எப்படி திட்டினாலும் கூட, நமது நீதிமன்றங்கள் தண்டிக்காது. ஒரு பத்தாயிரமோ, இருபதாயிரமோ பிணைத்தொகை வாங்கிக்கொண்டு, ஜாமீன் கொடுத்து வெளில விட்டுவிடும். தீர்ப்புக்கள் இப்படி இருந்தால் எவர் தான் தவறு செய்யமாட்டார்கள். நீதிமன்றங்கள் தங்கள் தீர்ப்புக்களை கடுமையாக்க வேண்டும். அது தவறுசெய்பவருக்கு ஒரு நல்ல பாடத்தையும், புத்திமதியையும் கற்றுத்தரவேண்டும்.
சீன கைக்கூலி.
விரைவில் தண்டனை உறுதி.
முன் காலத்தில் மன்னர் ஆட்சியில் ராஜ இளவரசர்கள் அராஜகம் செய்த வரலாறு உண்டு. இப்போ ராஜாவும், அவர்கள் செல்வாகும் அடியோடு மறைந்து விட்டது. அதுபோல் இப்போது அராஜகம் செய்வோரும் காலம் மாறும்போது காணாமல் போவார்கள்.
.இந்த மனிதனுக்கு குடும்ப வாரிசு அரசியலால், ஆணவம் தலைக்கேறி இருக்கிறது. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமரையும் ஜனநாயக முறைப்படி மெஜாரிடி எம்பிக்கள் ஆதரவில் ஆட்சி அமைத்த பாஜக வையும் சகட்டு மேனிக்கு ஆங்காரத்துடன் விமரிசனம் என்ற பெயரில் தவறாக சித்தரிப்பது அநாகரிக எதிர்ப்பாகும். ஒரு நகராட்சியைக் கூட நிர்வாகம் செய்யத் திறமை பெற்றிராத அடிப்படை தலைமைப் பண்புகள் இல்லாத ராகுல் பெரோஸ்கான் காந்தி , நாட்டின் ராணுவத்தையும் ஆட்சியாளர்களையும் சேர்த்து அவதூறு பேசுவது சுத்த அபத்தம்.
இப்படியே ஜாமின் வழங்கி கொண்டு இருந்தால்.... இத்தாலி பப்பு.... நாட்டை பற்றி கேவலமாக பேசுவதை எப்படி நிறுத்துவார்.... எப்படி திருந்துவார் ???
கோர்ட்டில் இருக்கும் நீதி அரசர்களுக்கு நாட்டின் அன்றாட நிகழ்வுகள் பற்றி தெரியாதா? இந்த பப்பு என்ன பேசுகிறான் நாட்டின் கவுரவத்தை கேலி செய்கிறான் இறையாண்மை பற்றி கேவலமா பேசுகிறான் என்பதையெல்லாம் நீதி அரசர்களுக்கு வக்கீல்கள் எடுத்து சொன்னால்தான் தெரியுமா? இந்திய மண்ணில் இருந்து கொண்டு இந்திய உணவை உண்டு வாழும் அவர்களுக்கும் தேச பக்தி இருக்கத்தானே வேணும். அப்படி இருக்கும் போது இவர்கள் எந்த அடிப்படையில் ஜாமீன் வழங்குகிறார்கள்? இந்த ஜாமீன் இவனுக்கு மேலும் மேலும் அரக்க தனத்தை வளர்க்கவே உதவும். இந்த விஷயத்தை ராணுவ கோர்ட்டுக்கு மாற்றம் செய்ய முடியாதா?
கொள்ளையடிக்க வந்த வெள்ளையன் ஏற்படுத்திய நீதிமன்றத்திற்கு வேலை என்னவென்றால் அப்பாவி ஏமாளி மக்கள் தெரியாமல் செய்த பிழைக்கும் பெரிய தண்டனை கொடுப்பது பெரிய திருடர்களுக்கு ஜாமீன் கொடுப்பதும் விடுதலை கொடுப்பதும் நாடு நல்லா உருப்படும் திருடர்கள் நல்லாயிருக்கும் விதத்தில் நீதிபதிகளும் நல்லா இருப்பார்கள்