வாசகர்கள் கருத்துகள் ( 7 )
கோவில்கள் கார்போரேட்டுகள் என அனைவரும் மக்களிடம் நாட்டில் நாட்டை அடகுவைத்து கொள்ளையடித்த கோடிக்கணக்கான கோடிகளை நாட்டுடைமையாக்கவேண்டும்
புகாரளிப்பவர்களை மிரட்டி வழக்கை மூடிமறைத்து கட்டுக்கதைகள் கட்டுவது இந்துமதவாதிகளின் பழக்கம்.
அவர்கள் இத்தனை நாள் தங்கியிருந்தார்கள் என்பதால்தான் உண்மை வந்தது . அதை மூடிமறைக்க சதி அது இது என்று கட்டுக்கதை காட்டுகிறார்கள் . நாடு முழுவதும் உள்ள கோவில்களை இடிக்க வேண்டும் . அப்போதுதான் நாடு முன்னேறும்
உண்மையே உருவான வீரேந்திர ஹெக்டே அவர்களை மனம் நோகடித்த கேவலப் பிறவி சசிகாந்த் செந்தில் இம்மையிலும் மறுமையிலும் நோயினால் உழலட்டும்
சதி செய்தவர்களும் ஹிந்துக்களாக இருப்பதே மனதை மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. ஏன் இந்த கொடூர புத்தி? அப்படி என்ன குரூர எண்ணம் தர்மஸ்தலா கோவில் ஸ்தலம் பற்றி அவதூறு பரப்ப?
கைது நடவடிக்கைக்கு பயந்துதான் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில மருத்துவமனையில் படுத்து விட்டார்.
அதனால் தான் செந்தில் உண்ணாவிரதம்.... என்ற பெயரில் நாடகம் நடத்தி... ஆனால் மருத்துவமனையில் போய் படுத்து கொண்டாரா !!!..... இன்னும் நன்றாக விசாரியுங்கள்.... பப்பு தான் இதன் சூத்திரதாரியாக இருக்க போகிறார்.