வாசகர்கள் கருத்துகள் ( 17 )
இங்க கருத்து போடுகிற ......
இந்த சதி வேலையின் முக்கிய சூத்திரதாரி என பரவலாக பேசப்படும் "விசிக" MP திருவள்ளூர் சசிகாந்த் செந்திலை கைது செய்ய வேண்டும் .
அவரு காங்கிரஸ் அல்லவா
என்னடா சீட் இவ்ளோ வேகமா செயல்படுத்த என்று யோசித்தேன் , சசிகாந்த் செந்தில் அப்பாவி ஆயிட்டாரு போல , இந்த அரசு இருந்திருந்தா பாகிஸ்தானிய கசாபும் அப்பாவி ஆயிருப்பானே
கோவில்கள் கார்போரேட்டுகள் என அனைவரும் மக்களிடம் நாட்டில் நாட்டை அடகுவைத்து கொள்ளையடித்த கோடிக்கணக்கான கோடிகளை நாட்டுடைமையாக்கவேண்டும்
அப்போ வக்பு , தேவாலயங்கள் எதுவும் நாட்டுடைமையாக்கப்படவேண்டாம்?
புகாரளிப்பவர்களை மிரட்டி வழக்கை மூடிமறைத்து கட்டுக்கதைகள் கட்டுவது இந்துமதவாதிகளின் பழக்கம்.
அவர்கள் இத்தனை நாள் தங்கியிருந்தார்கள் என்பதால்தான் உண்மை வந்தது . அதை மூடிமறைக்க சதி அது இது என்று கட்டுக்கதை காட்டுகிறார்கள் . நாடு முழுவதும் உள்ள கோவில்களை இடிக்க வேண்டும் . அப்போதுதான் நாடு முன்னேறும்
நீ இல்லா விட்டால் நாடு நல்லா இருக்கும்
மற்ற இரண்டையும் விட்டு விட்டாய் போலி டுமீலா.
நீ அன்னிய.......
அதனைத்தான் மசூதி செய்து உழைக்காமல் நோன்பு திங்கும் வேலையை கைபர் வழியாக வந்த முகலாயர்கள் செய்து விட்டனர் பாய்
உண்மையே உருவான வீரேந்திர ஹெக்டே அவர்களை மனம் நோகடித்த கேவலப் பிறவி சசிகாந்த் செந்தில் இம்மையிலும் மறுமையிலும் நோயினால் உழலட்டும்
சதி செய்தவர்களும் ஹிந்துக்களாக இருப்பதே மனதை மிகவும் வருத்தம் அடைய செய்கிறது. ஏன் இந்த கொடூர புத்தி? அப்படி என்ன குரூர எண்ணம் தர்மஸ்தலா கோவில் ஸ்தலம் பற்றி அவதூறு பரப்ப?
பணத்தாசை தான். பணம் பாதாளம் வரை பாயும். பணம் வந்த வழி போனால் நதிமூலம் தெரிய வரும்.
கைது நடவடிக்கைக்கு பயந்துதான் காங்கிரஸ் எம்.பி., சசிகாந்த் செந்தில மருத்துவமனையில் படுத்து விட்டார்.
அதனால் தான் செந்தில் உண்ணாவிரதம்.... என்ற பெயரில் நாடகம் நடத்தி... ஆனால் மருத்துவமனையில் போய் படுத்து கொண்டாரா !!!..... இன்னும் நன்றாக விசாரியுங்கள்.... பப்பு தான் இதன் சூத்திரதாரியாக இருக்க போகிறார்.