வாசகர்கள் கருத்துகள் ( 9 )
படிப்புக்கும் செய்யும் குற்றத்துக்கும் ஒரு சம்பந்தம் இல்லை.
நாட்டுப்பற்று பள்ளியில் சொல்லிக்கொடுக்காமல் தானே வந்துவிடாது.
நமது கல்வித் திட்டம் ஏதோ பாடங்களை மனப்பாடம் பண்ண வைக்கிறது தவிர நல்லவர்களை நேர்மையானவர்களை பண்பு உள்ளவர்களை உருவாக்குவது இல்லை? இது விரைவில் சீர் செய்யப்பட வேண்டும்
Ours ok.. Mention about madarasa schools. . They are absolute dangers
இனி எவனும் இந்த கும்பல்களை நம்பி இவர்களிடம் வைத்தியம் பார்க்க செல்ல மாட்டார்கள். கொடூரமான இதயம் கொண்ட சண்டாளர்களை சதிகாரர்களை கற்களால் அடித்தே கொல்லனும் . எதற்கு படித்தார்கள்? பெத்தவங்களையும் கைது செய்து சிறைப்படுத்த வேண்டும். வயதானவர்களோ அல்லது இயலாத நபர்களோ யாராக இருந்தாலும் இவனை பெற்றதற்கு தணடனையை அனுப்பிவைத்த தீரணும்
இவனுக்கு என்ன அவர் இவர் என்ற மரியாதை.
நம்ம ஊர் டாக்டர் கிட்னி திருடன் இன்னுமும் கைது செய்யவில்லை
இதனையே காரணமாக கொண்டு செக்யூரிட்டி எமர்ஜென்சி டிக்ளேர் செய்து, பின்னர் செய்ய வேண்டிய சீர்திருத்தங்களை உடனடியாக செய்ய வேண்டும்... இஸ்லாம் மதத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பதோடு, அம்மக்கள் தமது தேசபக்தியை நிரூபிப்பது கடமையாக்கி பிறகு குறைந்த பட்ச உரிமைகள் தரலாம்... மதரஸாக்கள் முற்றிலும் தடை செய்ய பட வேண்டியவை..பயன்கள் தடை செய்ய வேண்டும்... இந்த நேரத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எல்லாத் தரப்பினரும் ஆதரவு தருவதும் தன்னால் நிகழும்...
இனிமேல் உம்முடைய பெயர் "தேசபக்தர் தமிழவேள்" என அழைப்பதே சால சிறந்தது சாரே ..