வாசகர்கள் கருத்துகள் ( 26 )
கெட்ட செய்தி???
வேண்டாத வேலை
தவறான முன் உதாரணங்களை உச்ச நீதி மன்றம் உருவாக்கு கிறது இடியின் அனைத்து முயற்சிகளும் உழைப்பும் வீணடிக்கப் பட்டுள்ளது வருந்த் தக்கது
தேச துரோகி இவர் ஜெயித்த பிறகு நடந்த கலவரத்தில் ஹிந்துக்கள் தாக்கப்பட்டார்கள்/கொலை செய்ய பட்டர்கள் இவர்குக்கு இப்போது சர்க்கரை வியாதி கிடையாதா என்ன ஒரு நடிப்பு, இவர் நடிப்புக்கு உச்ச நீதிமன்றம் தலை சாய்ந்தது இவரை கொண்டுவந்த அண்ணா ஹசாரேயை சொல்லணும் ஊழலை ஓழிப்பேன் என்று சொல்லிக்கொண்டு ஊழலின் மொத்த வடிவமே இவர்தான் வடக்கின் கட்டுமரம்
The contention of SC that Kejriwal is not a habitual offender is unaccep Any one who gets caught by authorities will always claim that this is the first crime or mistake he did Actually, he has been booked for the first time is the correct situation Suppose an official is arrested while accepting a bribe and if he claims it is his first offence, will anybody accept? Will courts accept that argument
நீதிபதிகள் கருத்து ஏற்பு உடையதாக இல்லை கெஜ்ரிவால் தேர்தலில் பிரச்சாரம் செய்வதற்கு பெயில் என்றால், சிறையில் இருக்கும் அனைத்து கைதிகளுக்கும் தேர்தலில் வாக்கு அளிக்க ஏன் உச்ச நீதி மன்றம் அனைத்து கைதிகளுக்கும் பெயில் தரக் கூடாது நாட்டில் அனைவரும் சமம் ஆனால் அரசியல் வாதிகள் சற்று மேலே என்று உச்ச நீதிமன்றம் சொல்லலாமா?
இது தான் ஜனநாயகமா ? இதுபோன்று ஒரு ஜாமீனை சாதாரண மனிதனுக்கு கிடைக்குமா? இருப்பவனுக்கு ஒரு சட்டம், இல்லாதவனுக்கு ஒரு சட்டமா?
பணம் இருப்பவர் பல நூறு கோடி கொடுத்து ஜாமின் வாங்குவார், சாதாரன மக்களால் முடியுமா?. நீதிபதிகள் பணத்திற்காக நீதி வழங்கினால் இப்படி தான் இருக்கும்.
. ஊழல்வாதிகளுக்கு விடுதலை அளித்து ஊக்குவிப்பது இந்தக் காலம்.
1.கேட்காத ஜாமீனையும் அளிக்கும் பெரிய மனது சுப்ரீம் கோர்ட்டுக்கு உண்டு. 2. அரசு ஆவணம் எதிலும் எதிலும் கையெழுத்து போடக் கூடாது என உத்தரவு. ஏற்கனவே அவருக்கு இலாகா எதுவும் இல்லாததால் கையெழுத்து போடுற வேலையில்லை. இது கூட கோர்ட் க்கு தெரியாதா?
இதே நீதிமன்றங்கள், ஊழலாகப்பட்டது தேசத்திற்கு எதிரான தீவிரவாதம் என்று கூறின. தற்போது இவரால் சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்று கூறுகின்றன. சமூகத்திற்கு எந்த பாதிப்பும் இல்லை என்றால விடுதலை செய்து வழக்கை முடித்து விடலாம்.
மேலும் செய்திகள்
ராஜஸ்தான் மருத்துவமனை ஐசியுவில் தீ விபத்து: நோயாளிகள் 7 பேர் பலி
3 hour(s) ago | 1
டிரக் மீது ஜீப் மோதி விபத்து; சிறுமி உள்பட 5 பேர் பலி
4 hour(s) ago
கர்நாடக பள்ளி ஆசிரியரிடம் ரூ.1.91 லட்சம் சைபர் மோசடி
5 hour(s) ago | 2
பெங்களூரு நிறுவனத்தின் ரூ.423 கோடி சொத்து முடக்கம்
6 hour(s) ago | 8
மீன் பிடித்தலில் உலகளவில் இந்தியா இரண்டாம் இடம்
7 hour(s) ago | 3
4 ஆண்டாக சிறையில் இருக்கும் தென் ஆப்ரிக்கருக்கு ஜாமின்
9 hour(s) ago
செக்போஸ்ட் இரும்பு தடுப்பில் பைக் மோதி வாலிபர் பலி
9 hour(s) ago
வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் சிக்கினார்
9 hour(s) ago