வாசகர்கள் கருத்துகள் ( 24 )
இன்னும் எத்தனை நூறு வருடங்களுக்கு இட ஒதுக்கீடு தொடர வேண்டும். மருத்துவ தம்பதியர்கள் பிள்ளைகளுக்கும்மருத்து படிப்பில் இட ஒதுக்கீடு என்ன கொடுமையடா.
முதலில் இட ஒதுக்கீடு என்பதை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும். பாமரன் முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி வரை இட ஒதுக்கீடு கேட்கின்றனர் இந்த நாட்டில். வெட்கமாக இல்லையா இவர்களுக்கு. உரிய தகுதியிருந்தும் மற்ற பிரிவினர் வஞ்சிக்கப்படுகிறார்கள்
இந்த இட ஒதுக்கீட்டயே மொத்தமாக நீக்கி விடப் போராட்டம் நடத்தவேண்டும்.
ராகுல் உங்கள் கொள்ளுத்தாத்தா , பாட்டி , அப்பா ஆட்சியிலேயே அரசு பதவிகள் வெளியிலிருந்து வந்தவர்களுக்கு வழங்கப்பட்டது. உதாரணம்: அணு விஞ்ஞானி ஹோமி பாபா, விவசாய விஞ்ஞானி ஸ்வாமிநாதன், தொலைத்தொடர்பு வல்லுநர் சாம் பித்ரோடா இவர் உங்கள் கட்சியில்தான் உள்ளார். இதையெல்லாம் உங்களுக்கு எழுதிக்கொடுக்கவில்லையா?
இந்தியாவில் அரசியல்வாதிகள் அனைவரும் கையிலெடுப்பது இட ஒதுக்கிடு - ஜாதிவாரி கணக்கெடுப்பு இவைகளை வைத்தே இவர்கள் புழைப்பை நடத்தி வருகிறார்கள் ஜாதிகளை ஒழிப்போம் என்று கூறிக்கொண்டே நாட்டின் முன்னேற்றத்திற்கு எந்த முயற்சிகளை செய்யாதவர்கள் எதிர் கட்சிகளினால் பொதுவாகவே நாட்டின் முன்னேற்றம் பாதிக்கப்படுகிறது திறமைக்கு அறிவிற்கு ஆற்றலிற்கு முன்னுரிமை கொடுங்கள் எல்லோரையும் இனி சமமாக பாவியுங்கள் பழைய கால கதைகளையே இன்னமும் சொல்லி சொல்லி அதையே பின் பற்றாதீர்கள் இடஒதுக்கிடு கொண்டுவந்த மாமேதை அம்பேத்காரரே இடஒதுக்கிடு சுதந்திரம் அடைந்து முதல் பத்து ஆண்டுகளுக்கு மட்டுமே பொருந்தும் என்று கூறியதை யாருமே கண்டும் காணாததுமாக இறுக்கிறார்கள்
மக்கள் மேல் உண்ம்மையானா அக்கறையிருந்தால் கோல்கட்டாவில் இறந்த பணியில் இருந்த மருத்துவ அம்மணி இறப்பிற்கு அலகு சென்று உன் மூஞ்சியாய் காட்டு பார்க்கலாம் நீயெல்லாம் ஒரு எதிர் கட்சி தலைவர் .
இந்த கொசுவை அதுவும் வெளிநாட்டு கொசுவை அடிங்க
இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது மக்கள் தொகை. மதம், சாதி வாரியாக விவரம். தற்போதைய மக்கள் தொகை விவரம். மத மாற்றம் விவரம். அதிகரிப்பு சதவீதம். சாதி எண். இன்றுவரை கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு பெற்ற சாதி, மத விவரம் காங்கிரஸ் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு பயன் / பாதிப்பு அறிய முடியும். குறைந்த பட்சம் வரி செலுத்தும். மக்களுக்கு மட்டும் MLA, MP தேர்வு செய்ய தகுதி. அதிக பட்சம் 6 முறை வாக்களிக்க உரிமை. அதன் பின் வளரும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். வெளிநாட்டில் கட்டண, நன்கொடை அடிப்படையில் தயாரிக்க பட்ட ராகுல் அறிக்கை.?
நாட்டை அடகு வைப்பார் ராகுல்கான்
இட ஒதுக்கீடு கொண்டு வந்த போது மக்கள் தொகை. மதம், சாதி வாரியாக விவரம். தற்போதைய மக்கள் தொகை விவரம். மத மாற்றம் விவரம். அதிகரிப்பு சதவீதம். சாதி எண். இன்றுவரை கல்வி, வேலையில் இட ஒதுக்கீடு பெற்ற சாதி, மத விவரம் காங்கிரஸ் வெளியிட வேண்டும். இட ஒதுக்கீடு பயன் / பாதிப்பு அறிய முடியும். குறைந்த பட்சம் வரி செலுத்தும். மக்களுக்கு மட்டும் MLA, MP தேர்வு செய்ய தகுதி. அதிக பட்சம் 6 முறை வாக்களிக்க உரிமை. அதன் பின் வளரும் இளைஞர்களுக்கு வழி விட வேண்டும். வெளிநாட்டில் கட்டண, நன்கொடை அடிப்படையில் தயாரிக்க பட்ட ராகுல் புகார் அறிக்கை.?
பாவமையா மக்களை பிரிக்க எவ்வளவு முயற்சி எடுக்கிறார்.
மேலும் செய்திகள்
அனில் அம்பானிக்கு அடுத்த சிக்கல்: மத்திய அரசும் விசாரணையை துவக்கியது
29 minutes ago | 1