வாசகர்கள் கருத்துகள் ( 13 )
குடும்ப ஆட்சியில் இருந்த வாரிசுகள் நாட்டின் ராஜா என்று நினைப்பதும் தாங்கள் அதிகார பலம் மற்றும் பணபலத்தின் மூலம் எது செய்தாலும் தவறில்லை என்று நினைப்பதும் சகஜம் தானே. சொற்ப ரூபைகளுக்கு உன்னை நீ விற்றால் இதுவும் நடக்கும் இன்னமும் நடக்கும்.
முகத்தை பார்த்தாலே தெரிகிறது குற்றம் நிரூபிக்கப்படும் பட்சத்தில் கடுமையான தண்டனை கிடைக்கப்பெறவேண்டும் ஒரு விஷயம் தெரியுமா உங்களுக்கு இவர் சித்தப்பா, முந்தைய கர்நாடக முதல்வர் குமாரசாமி இவர் விஷத்தில் இருந்து நழுவி விட்டார்.
மார்பிங் செய்யப்பட்ட போலிவிடியோவாக இருக்கலாம் வேண்டுமென்றே தேர்தல் நேரத்தில் அரசியல் காரணத்திற்காக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது சிபிஐ விசாரித்து ரிலீஸ் செய்தவரை பிடித்து ஜெயிலில் போடவேண்டும்
You should be ashamed of yourself writing utter bullshit defending this piece of shit guy
பெண்களின் சக்தி பற்றி மேடைகளில் நடிப்பபவர் இதுவரை பெண்கள் பாதிக்கப்பட்ட பல பிரச்சினைகளில் வாயே திறப்பதில்லை , மல்யுத்த வீராங்கனைகள் பாஜக எம்பியால் வன்கொடுமை செய்யப்பட்டபோதும் ,மணிப்பூரில் பெண்களை வீதியில் ஆடைகளை களைந்து இழுத்து சென்றபோதும், தற்போது பிரஜ்வல் விவகாரத்தில் பெண்கள் பாதிக்கப்பட்ட போதும்சரி அந்த மகா நடிகர் வாயே திறக்கமாட்டார்
உங்க ஆதர்ச பிரதமர் வேட்பாளர் மேலேயே போஸ்கோ வழக்கு நிலுவையில் உள்ளதாக அவரது தேர்தல் மனுவிலே இருக்கிறதே.
எப்படியெல்லாம் தப்பிச்சுடறாங்க
எதிரி கட்சிகளை சொல்ற மாதிரி ஜெர்மனிக்கு தப்பித்து ஓட்டம் அப்பிடின்னு போட்டிருப்போம்
வாரிசு அரசியல் கட்சிகளை ஒழித்துக் கட்டுவோம்.
ஆறு வருடங்களுக்கு முற்பட்ட வீடியோவை காங்கிரஸ் தலைவர் சிவகுமார் தேர்தல் நேரம் பார்த்து வெளியிட வைத்துள்ளாராம். இது மஜத காங்கிரஸ் கூட்டணியாக ஆண்ட போது தயாரிக்கப்பட்டது. ஆக இந்த வீரதீர செய்கை காங்கிரசு ஒக்கலிகா வாக்குகளை இழக்க மட்டுமே உதவும் .
ஒரு முழம் கயிறு கிடைக்கலையா
பிரிஜேஷ், ரேவண்ண, எத்தனை பேரு?
விஞ்ஞானமா செய்யத் தெரிலீயா
மேலும் செய்திகள்
தேசியம்
21 minutes ago
நீர்மூழ்கி கப்பலில் பயணித்து ஜனாதிபதி முர்மு சாதனை
22 minutes ago
சேவைகள் குறைபாடு வோடாபோன் முதலிடம்: ஆய்வில் தகவல்
1 hour(s) ago
காங்கிரசுக்கு ஒருபோதும் அழிவே கிடையாது: கார்கே
3 hour(s) ago | 5