வாசகர்கள் கருத்துகள் ( 9 )
எழுதிக்.குடுத்ததை படிச்சு ஜனநாயக கடமை ஆற்றப்பட்டது.
அடேங்கப்பா.. என்ன ஒரு கண்டுபிடிப்பு? தமிழ்நாடு ( மிக்ஸர் சாப்பிட போயிருக்கும்) எம். பி ங்க எல்லாம் உறுதி மொழி எடுக்கும் போது உளறினான்களே.. அது எழுதி கொடுத்ததா.. இல்லையா? ன்னு சொல்லேன்..
ஜெயா அம்மா சொன்னது போல இது ஒரு மைனாரிட்டி அரசாங்கம். ஒரே நல்ல விஷயம் இந்த முறை என்னவென்றால் ஒரு வலுவான எதிர்க்கட்சியாக காங்கிரஸ் உருவாகியுள்ளது. பிஜேபிக்கு வேண்டிய சட்டங்களை மட்டும் இப்போது தான்தோன்றித்தனமாக இயற்ற முடியாது. வலுவான எதிர்க்கட்சி இருப்பது ஜனநாயகத்துக்கு நல்லது. மக்களும் ஒரே கட்சியை பிடித்து தொங்கிக்கொண்டு இல்லாமல், அடிக்கடி மாற்றினால் பாஜக போன்ற ஆளுங்கட்சி செய்யும் ஊழல்களும் வெளியில் வரும் அடுத்த ஆட்சியில். இல்லையென்றால் ஊழல்கள் மண்ணோடு மண்ணாக மழுங்கடிக்கப்பட்டு விடும்.
இப்போ வலுவான எதிர் கட்சி? தேசபக்தி உள்ளவர்கள் எதிர்கட்சியாக இருக்கிறார்களா? என்னே அறிவு?
அடைத்த வைக்கப்பட்ட கூண்டு பறவைகளால் கூட சிந்திக்க முடியும். ஒரு முறை கட்சிக்குள் சென்று வந்தாலோ அல்லது அரசு ஊழியர் ஆனாலோ அவ்வளவுதான், ஐக்கியம்தான்.
ஒட்டுப்போட்ட சட்டையாக இருந்தாலும் சட்டைதான் என்பதாக பெரும்பான்மை அரசு என புரிந்து கொள்ளவும்.
நீ சிட்னி தாண்டி வந்து விடாதே
மக்களாட்சியில் செங்கோலாம் .....ஒரே நாடகபாணியா இல்ல இருக்கு
முடியாட்சிக்கும் ஒரே குடும்ப பரம்பரை ஆட்சிக்கும் என்ன வித்தியாசம்? கட்சிக்கு ஓனர்
மேலும் செய்திகள்
காங்கிரஸ் தலைவர் கார்கேவிடம் உடல் நலம் விசாரித்தார் மோடி!
23 minutes ago
இந்திய அணி அபார பந்துவீச்சு… வெஸ்ட் இண்டீஸ் அணி திணறல்
3 hour(s) ago
மகாநவமி நவராத்திரி உற்சவம் : 15 யானைகள் அணிவகுப்பு
7 hour(s) ago
35 வயது பெண்ணுடன் திருமணம்: மறுநாளே உயிரிழந்த 75 வயது முதியவர்
8 hour(s) ago | 9
பொருளாதார குற்றங்களில் மும்பைக்கு முதலிடம்
8 hour(s) ago | 4
ஆர்.எஸ்.எஸ்., நுாற்றாண்டு விழா அமைச்சர் நமச்சிவாயம் வாழ்த்து
10 hour(s) ago
மகாராணி அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிப்பு
10 hour(s) ago
மணக்குள விநாயகர் கோவிலில் தங்கத் தேர் வீதியுலா
10 hour(s) ago