வாசகர்கள் கருத்துகள் ( 15 )
முதலில் பாரத தேசம் முழுவதும் இந்து அறநிலையத்துறை என்ற பெயரில் அரசு கொள்ளை அடிப்பதை நிறுத்த இந்து அறநிலையத் துறை இந்து அறநிலையத்துறை சட்டத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும். ஆன்லைன் பதிவு செய்வது வெளி ஏஜென்சிக்கு ஏன் செல்ல வேண்டும். நேரடியாக கோயில் வங்கி கணக்கிலேயே வரவு வைக்கலாமே. அந்த ஏஜென்சிகள் இந்து மதத்தவர்களால் நடத்தப்படும் ஏஜென்சிகளா அல்லது வேற்று மதத்தினர் நடத்தும் ஏஜென்சிகளா அந்த ஏஜென்சிகள் எவ்வளவு கமிஷன் அள்ளுகிறார் கள் என்பதை பக்தர்களுக்கு இந்த பாழாய் போன அரசுகள் பக்தர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
ஏன் சார்... இந்து அறநிலையத்துறை...ன்னு ஒண்ணு இல்லென்னா... உங்கள மாதிரி ஆளுங்க அப்படியே மொத்தமா ஆட்டய போட்டுட்டு போலாம்...னு பார்க்குறீங்களா....? அந்த காலம் மலையேறி ரொம்ப நாளாச்சு சாமி... “கோவில் கூடாது என்பதல்ல... கோவில் கொடியவர்கள் சிலர் கூடாரமாக ஆகிவிடக்கூடாது சாமியோவ்....
கட்டணச் சேவைகள் வந்த பிறகு தொழிலாகத் தான் மாறி விட்டது. விடியற்காலை தரிசனம் அல்லது வேறொரு கட்டண சேவை என்றால் அது முடிந்து வெளிப் போகும் பக்தர்கள் பிரசாதம் அதுவும் விலைக்குக் தான் கேட்கத் தான் செய்வார்கள். பிரசாதம் விலைக்கு வாங்க பல மணி நேரம் காத்திருக்க விரும்புவார்களா என்ன?
இதுபோன்ற பிரச்சினைகள் எல்லாம் நாமே ஏற்படுத்திக் கொண்டவை. நாமே இதற்கு ஒரு முடிவுகாணவேண்டும். இதற்காக முறையில்லாமல் இறைவனை நிந்திப்பது சரியில்ல. யாரும் நிந்திக்க வில்லை. அப்படி எதுவும் நடக்கக்கூடாது என்று முன்னமே எச்சரிக்கிறேன்.
இங்கு இருக்கும் அல்லொலியா அமைச்சர் போல அங்கும் ஆரம்பித்து விட்டார்கள், இன்னும் கூடிய விரைவில் தங்கத்தை உருக்கொவோம் என்று சொல்லுவார்கள், கொஞ்சம் கொஞ்சமாக ஹிந்து கோவில்களை ஆழித்து விடுவார்கள்.
குறைந்தது ஒரு வாரம் முன்பே பணம் கட்டினால் மட்டுமே பூஜை செய்து பிரசாதம் கொடுக்க வேண்டும்.
சாமி யை கும்பிட பணம் கேட்பது நல்லதல்ல. அபிஷேகம் பணம் படைத்தவரின் செயல். இதற்கு அதிகாலை எப்படி பிரசாதம் கொடுக்கமுடியும்.. கர்நாடக காங்கிரஸ் ஆட்சியாளர்களுக்கு பணம் தேவை .
இதுநாள்வரை ஒழுங்காக இருந்தது. காங்கிரஸ் ஆட்சி கங்கு வந்ததும் சம்பாதிக்க ஆரம்பத்து விட்டார்கள். இது திராவிட மாடலின் தாக்கம்
கோயில்களை அரசன் கட்டுப்பாட்டில் இருந்து அகற்ற வேண்டும். அரசை கோயில்களில் இருந்து வெளியேற வேண்டும். மத்திய அரசே இதற்கு ஒரு சட்டத்தை நிறைவேற்ற வேண்டும். மத சார்பற்ற அரசு என்றால் இந்து கோயில்கள் மட்டும் ஏன் அரசியல் கட்டுப்பாட்டில் உள்ளது?
.....இது சேவையாக இல்லாமல் தொழிலாக மாறிவிட்டது
கோவிலெல்லாம் தொழிலாக மாறி ரொம்ப நாளாச்சு. ஆன்லைனில் பதிவு செய்பவர்களும் பக்தர்கள் அல்ல, வியாபாரிகள். ஏதாவது ஆதாயம்.இல்லாம இதெல்லாம் செய்ய மாட்டார்கள்.
மேலும் செய்திகள்
பெண் தற்கொலை
27 minutes ago
ஹயக்ரீவர் கோவிலில் தேசிகர் உற்சவம்
27 minutes ago
குண்டர் தடுப்பு காவல் சட்டத்தை கோட்டை விடும் போலீஸ்
38 minutes ago
காரைக்காலில் அக் ஷர் ரோந்து கப்பல் அர்ப்பணிக்கும் விழா
39 minutes ago