வாசகர்கள் கருத்துகள் ( 11 )
சாப்ட்வேர் இஞ்சினீயர் எப்படி ஏமாறுவார்??.வருமான வரிக்காரர்கள் அடிச்சு பிடுங்கும் 35% வரியிலிருந்து தங்கள் பணத்தை காப்பாற்ற பங்கு சந்தையில் முதலீடு செய்து லாபம் பார்ப்பதை முதலீட்டுபுரோக்கிங் நிறுவனங்கள் இவிங்க கம்ப்யூட்டர் சிஸ்டமில் இருந்து தரவுகளை திருடுவது அப்படி ஒன்னும் பெரிய கஷ்டமில்ல சைபர் கிரைம் திருடர்களுக்கு எந்த விதத்தில் தடுக்கிறார்கள் என்பது கேள்விக்குரியது. டிஜிடல் இந்தியா என்று பெருமை பேசும் மத்திய அரசும், அதன்மூலம் தங்களது வளர்ச்சியை பெருக்கிக் கொள்ளும் போன் கம்பெனிகளும், வங்கிகளும், ஏன் எந்த வித பொறுப்பும் எடுத்துக்கொள்வதில்லை? போன் கம்பெனிகள் காலர் ஐ.டியுடன் மட்டுமே உள்ள அழைப்புகளை தந்தால் பிரச்னை முக்கால்வாசி குறையுமே அவர்களை ஏன் சுதந்திரமாக விடுகிறது மத்திய அரசு?? மேலும் வங்கிகள் தனி நபர்களின் பணத்தை ஏன் அவ்வளவு சுலபமாக ரிலீஸ் செய்ய வேண்டும்?? வாடிக்கையாளர் பணத்தை முன்னரே பதிவு செய்யாத தனி நபருக்கோ அல்லது நிறுவனத்திற்கோ ரிலீஸ் செய்ய மறுக்கலாமே குறிப்பிட்ட தடவை, குறிப்பிட்ட அளவிற்கு மேல் பணத்தை ரிலீஸ் செய்ய வாடிக்கையாளர் வங்கிக்கு வந்தாக வேண்டும் என்பது போல கட்டுப்பாடுகளை ஏன் விதிக்கக்கூடாது ?? இவற்றிற்கு சேவை கட்டணம் விதிக்கலாம் தனிநபரின் பணத்தை ஏன் சுலபமாக வினாடிகளில் தரவேண்டும்??? நிறுவனங்களின் பணம் அப்படி தரப்பட இயலாதபடி நிறைய தடைகள் உள்ளனவே?? தனிநபரை இந்த அரசு காக்கக்கூடாதா?? """ டிஜிடல் இந்தியா""" என்கிற கணிணி வசதி ....""".மிகச் சுலப திருடல் இந்தியா""" என்ற வசதியாக மாறாமலிருக்க உடனே போன் கம்பெனிகளையும் பங்கு புரோக்கிங்,வங்கி,கடன் நிறுவனங்களையும் நெருக்கி கசக்கினால்... இந்த """ சைபர் திருட்டு""" குற்றங்கள் ஒழியும். மத்திய அரசுக்கு நேர்மையும் தெம்பும் உள்ளதா???
இவன் கிட்டே 11 கோடி எப்புடி வந்தது? அதை விசாரியுங்க. ஏதாவது ஃப்ராடு பண்ணித்தான் சம்பாரிச்சிருப்பான்.
முட்டாள்ளும் அவர் பணமும் தங்குவதில்லை
நம்பும் படி இல்லை. சாதாரண மக்களுக்கு தெரியும் மெத்த படித்த என்ஜினீயர் சாருக்கு தெரியாத… எந்த காலேஜ் பா அவரு?
கோரோணாவில் பாஸ் செய்த என்ஜினீயர்....
2024 ஆம் ஆண்டில் இப்படி சைபர் குற்றத்தில் 11 கோடி ரூபாய் இழந்திருப்பவர் நிச்சயமாக ஒரு அறிவில்லாத மனிதர் தான். இவர் மென்பொருள் எழுதி என்ன வெங்காயம் கிழித்தார்.
ஆமாம்
இதில் ரூபாய் 11 கோடி எப்படி ஒரு வேளை செய்து வரும் நபர் ஒருவர் ஏற்பாடு செய்ய முடியும்? இப்படியான நிலைமையில் ஏன் அவ்வாறு பயப்பட வேண்டாமே. மடியில் கனமிருந்தால் தானே வழியில் பயம்.
இவ்ளோ சுளுவா ஏமாந்துட்டாரா, அதுவும் படிச்ச இஞ்சினியரு .... அட போங்கப்பா .....
அண்ட் நபரைப் படித்தவர் என்றே சொல்ல முடியாது. இத்தனை க்கும் software வேற படிச்சிருக்காராம். முதல் அழைப்பு வந்ததுமே True caller ல் அந்த எண் யாருடையது, எங்கிருந்து என்று தெரியும். அது இன்டர்நெட் அழைப்பாக இருந்தால், நிச்சயம் அது அரசின் எந்தத் துறையும் அல்ல என்று ஸ்கூல் பையனுக்கு கூடத் தெரியும். அது எப்படி 11.8 கோடி ரூபாய் ஒரே நாளில், இவர்களுக்கெல்லாம் புரட்ட முடிகிறது???
சாப்ட்வேர் என்பது எனக்கு தெரிந்தவரை fully digital coding தான் . ஒரு வேலை இவர் காசுகொடுத்து பாஸ் ஆனவரா இருக்குமோ ?? அதான் போல, கேட்டப்பெல்லாம் அள்ளி கொடுத்திருக்கார் ..