வாசகர்கள் கருத்துகள் ( 10 )
ஜெகன்மோகன் ரெட்டி புண்ணியத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் எல்லாம் பாவத்தின் சம்பளமாக தான் பெருமாள் பார்ப்பார் .... அப்போ அந்த பாவத்தில் உலகமகா பணக்கார தேர்தல் பத்திர மெகா ஊழல் கட்சிக்கும் பங்கு தவறாமல் போய்விடும் ....
4 மாநில தேர்தல் நேரத்தில் நாயடு இப்படி செய்து பிஜேபி க்கு ஆப்பு வைத்து விட்டார் ஏன் மோடி ஆட்சி கூட இந்த தெய்வ குற்றதால் கவிழ வாய்ப்பு இருக்கு
இந்த திருப்பதி லட்டு கலப்படத்திற்குப்பிறகு எந்த கோவிலில் பிரசாதம் கொடுத்தாலும் வாங்க கொஞ்ச யோசிக்கவேண்டி இருக்கிறது. இதேபோன்று கலப்படம் மற்ற மத இடங்களில் நடந்திருந்தால், நாடு இந்நேரம் ரணகளமாகி இருக்கும். ஹிந்துக்கள் எப்பவும் பொறுமையை கடைபிடிப்பவர்கள்.
யார கேக்கற வேளா, ராஹுலையா
பன்றி மாடு ஆகியவையின் கொழுப்பில் இருந்து தயாரிக்கப்படும் ட்யூப் மாத்திரை சாப்பிடாத ஆளே உலகில் இல்லை. திருப்பதி லட்டு எல்லாம் பெரிய மேட்டரா விடுங்கப்பா
நாயுடுவின் ஆக்கிரமிப்பு வீடு ஆற்றில் மூழ்கிவிட்டது அல்லது தண்ணீரில் மிதந்தது . இதிலிருந்து தப்பிக்க மோடியும் நாயுடுவும் கண்ணாமூச்சி காட்டுகிறார்கள்.
நாட்டையே அந்நியர்களுக்கு, ஒரு சிலருக்கு விற்றுவிட்ட கும்பல், மக்களின் முன் நிற்க முடியாமல், இப்படி பல புரளியை கிளப்பிவிட்டு மீன் பிடிக்க நினைக்கிறது.
டிமாண்ட் அதிகமான அதிகப்படி பசு நெய்க்கு எங்கே போவாங்க? திருப்பதி கோவிலில் தரப்படும் லட்டு வினியோகத்தைத் தவிர மற்ற லட்டுகள் தயாரிப்பு , விற்பனை நிறுத்தப்பட வேண்டும். அங்கே என்னடான்னா சிமிண்ட் ஃபேக்டரி மாதிரி ஒரு லட்டு ஃபேக்டரி. காணாததைக் கண்ட மாதிரி அவனவன் 25, 50 லட்டுன்னு வாங்கினா மாட்டுக்.கொழுப்பு என்ன மனுசன் கொழுப்பையே கலந்து பண்ணிக்குடுப்பான். பக்தி போய் யாவாரம் பூந்திடுச்சு கோவிந்தோய்.
ஜெகன் ரெட்டி சென்ற ஆட்சியில் மசோதாக்களுக்கு எல்லாம் ஆதரவு தந்துகொண்டிருந்தபோது இப்படி ஒரு விஷயம் நடப்பது இவர்களுக்கு தெரியாமல் போனதா ?? அப்போது மட்டும் இனித்ததா ???
எம்ஜியார் பிரச்சாரத்தால் கிடைத்த ஓட்டுக்கள் மட்டும் திமுக வுக்கு இனித்தது. பிறகு பரம எதிரி ?